பொழுது விடிகிற வேளையிலே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பொழுது விடிகிற வேளையிலே

Pozhuthu Vidikira Vellaiyil

மனம் ஒவ்வாமல் மணம் புரியும் தம்பதிகளின் வாழ்வியல் போராட்டங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதை மையமாகக் கொண்டு திசை மாறும் வாழ்வு. ஆண், பெண் உறவின் சிக்கல்களை உளவியல் நிபுணரை போலச் சொல்ல ரமணிசந்திரனால் மட்டுமே முடிகிறது. கூடு விட்டு கூடு பாய்வது போல மனதிற்குள் நுழைந்து பார்க்கும் விதத்தை கற்று இருப்பார் போல நாவலை படித்தால் உங்களுக்கே புரியும்.

Shelves
ரமணிசந்திரன் book நாவல்

More like this


நான் என்பதும் நீ என்பதும்

புரந்தரனுக்கு பெண்கள் என்றாலே வெறுப்பு தான்...அவன் வாழ்க்கையில் கண்ட பெண்கள் எல்லொருமே மோசமானவர்களாகவே இருந்தனர்.பேராபத்திலிருந்துக் காப்பாற்றிய நந்தினியை ஒரு நிர்ப்பந்தத்தில்…

இருளுக்குப்பின் வரும் ஜோதி

மயூரியின் தந்தை சுயம்புலிங்கம் மனுபரதனிடம் பட்டிருந்த கடனை அடைக்க அவன் அவளிடம் பேரம் பேசினான்.கடன் தீர்ந்தே விட்டது என்று எண்ணிய அவள் தலையில் இடியே இறங்கியது. அவனைப் பழி…

வெண்ணிற இரவுகள்

தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எ…

தோட்டியின் மகன்

தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…

ராமன் தேடிய சீதை

நிர்மலாவை முதன் முதலில் பார்த்ததுமே ஆனந்தனுக்குள் ஒரு கிளர்ச்சி. ஆனால் தன் மனைவி , தன் தாயின் மருமகள் என்ற பதவிக்கு நிர்மலா தகுந்தவள் தானா ?

விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

வாழ்வு என் பக்கம்

ராமச்சந்திரன் வாழ்வு என் பக்கம் புனைகதை நாவலை எழுதிய ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்நூல், வாசகர்களுக்கு அடக்க முடியாத வாசிப்பை அளிக்கும் அற்புதமான நூல். சுகேசி ச…

குருபிரசாதின் கடைசி தினம்

தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…

தொடுகோடுகள்

சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …

வளை ஓசை

தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் வளை ஓசை புத்தகத்தை கவர்ச்சிகரமான கதையுடன் எழுதினார். இந்தப் புத்தகத்தைப் படிப்பது வாசகர்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்று நம்புகிறேன். …