Select a cover image
Searching for images...
Saving cover image...
நீங்கள் குருவிடம் நெருங்கி வரும்போது உங்கள் அன்பில், நம்பிக்கையில்- உங்கள் அமைதி ஆழமாகிறது; உங்கள் மவுனம் இறந்துபோன ஒன்றைப்போல் அல்லாமல், ஒரு மயானத்தின் மவுனமாக அல்லாமல், பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் உயிருடன்தான் இருப்பதாகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முழுமையடைதலை நோக்கி மேலும் அதிகமாக நெருங்கிச் செல்லும்போது உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சிகரமானதாக, ஒரு ஆழமான மற்றும் அபரிதமான பேரானந்தம்; இதை…
Genres
Shelves
More like this
மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும்
''உங்களுக்குள் இருக்கும் புத்தருக்கு நான் தலை வணங்குகிறேன்.நீங்கள் ஒரு புத்தராகவே இருக்கிறீர்கள். எவருமே வேறு எதுவாகவும் இருக்க முடியாது. புத்த நிலையே உங்கள் இருப்பின் ம…
படிப்படியாக தியானம்
ஓஷோ - சித்த சக்திகளின் உருமாற்றம், சிந்தனைச் சக்திக்கான வழிமுறை, சமாதி நுழைவுவாயில், சமநிலை உருமாற்றத்தின் நிலை ஆகியவற்றை தெளிவாக கூறும் புத்தகம்.
கிருஷ்ணவேணி
பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…
தம்மபதம் - பாகம் 7
ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை . தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. இயற்க…
ஒரு நடுப்பகல் மரணம்
'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …
உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2
நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், ப…
பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5
ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…
எதிர்ப்பிலேயே வாழுங்கள்
ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன். அவரை அழைத்து. "உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. நீ அதை எப்படி வாழப் போகிறாய்?" என்று கேட்டான்…
இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்?
ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத்…
ஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 1
புத்தர் தன் கடைசி நேரத்தில் கூறினார், என் உடலை இயற்கைக்கு மீண்டும் ஒப்படைக்கப் போகிறேன் நான் அனேக உடல்களைப் பயன் படுத்தி உள்ளேன்,,ஆனால் இதற்கு முன்பு இயற்கைக்கு நன்றி சொல்லியத…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2
கீதை மறைபொருள் நிறைந்த மொழியில் எழுத பட்டுள்ளது அதனால் பல உரைகள் பல விதமாக எழுத பட்டன ஆனால் பெருபாலான கீதை உரை ஆசிரியர்களும் தங்களுடைய சொந்த எண்ணங்களையும் பார்வைகள…
இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…