விஜய் ஜெயித்த கதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விஜய் ஜெயித்த கதை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தமிழ் சினிமாவுலகில் நடிகர் விஜய் தனக்கென்று தனி இடத்தைத் தக்க வைத்துள்ளார். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் திரைப்படத்துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். விஜய் அவரது தந்தையால் சினிமாவுலகில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், திரைப்பட இயக்குநர் விக்ரமன் இயக்கிய 'பூவே உனக்காக' படத்தின் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டார். அதற்குப்பின் வெளிவந்த பெரும்பாலான படங்கள் அவருக்…

Shelves
கட்டுரைகள் book சபீதா ஜோசப்

More like this


மனதோடு ஒரு சிட்டிங்

மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்

ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…

இந்தியாவில் சாதிகள்

இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…

20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்

‘20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்' எனும் நூலில் பிரபலங்கள் 20 பேரிடம் 50 கேள்விகளை முன்வைத்து, மொத்தத்தில் 1000 பதில்களை அவர்களிடமிருந்து பெற்று நம் கண்முன் வைத்துள்ளார் நூலா…

சிதம்பர நினைவுகள்

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…

கடவுள்

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…

தேசாந்திரி

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

அறியப்படாத தமிழகம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…