சிப்பத்தில் கட்டிய கடல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிப்பத்தில் கட்டிய கடல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எளிமையே ஆகப்பெரும் சிரமத்தை தரும். ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன. அக உணர்ச்சிகளை எளிய ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. சங்கக் கவிதை போல ஒரு ஒற்றைக் காட்சியைக் காட்டிவிட்டு சத்தமில்லாமல் சென்றுவிடுகிறார். பிறகு அதன்மூலம் நீங்கள்தான் உங்கள் கவிதையை எழுதிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் வாசகனை சஹிர்தய நிலைக்கு உயர்த்துகிறா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் உமா மோகன் book

More like this


இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

ஒருவேளை இவன் நம்மைக் காதலிக்கிறானோ என நீ எப்போதாவது நினைத்திருந்தால் அந்த நினைப்புக்கு இந்த நூல் காணிக்கை. ● கல்லூரி விடுமுறை நாட்களில் யாருமற்ற வீதிகளில் உன்னை பார்க்க…

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

Check Price

கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்

காதல் தோல்வியைப் பற்றி ஒரு கவிதை நூல் எழுதும்படி பல ஆண்டுகளாக பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். காதலில் தோல்வி என்ற ஒன்று இருப்பதாக நான் நினைத்ததில்லை. காதல் என்பதே வெ…

Check Price

கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள்

இங்கே ஆட்கள் வேலை செய்கிறார்கள் அந்தப்பாதை நெரிசலாக இருக்கிறது இப்படியெல்லாம் எச்சரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் பிதாவே ஒவ்வொரு முறையும் இதுவும் கடந்துபோகும் ரிப்பீட்டு எனச்சொல்வத…

Check Price

ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தா…

Check Price

வாய்க்கால் மீன்கள்

கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…

Check Price

மழையானவள்

காலையில் கிளம்பி வருகிற உன்னைவிட, மாலையில் களைப்போடு திரும்புகிற நீதான் அதிகம் கவிதைகள் சிந்திப்போகிறாய். களைப்போடு வீடு போய் கதவு தட்டும் உனக்காக,கதவு திறக்கும் நபர…

Check Price

வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

Check Price

பாசாங்குகளின் அகராதி

எது நடந்தாலும் அடுத்த நொடி பூமியோ கதிரவனோ நின்று வேடிக்கை பார்ப்பதில்லை..அதே அச்சு..அதே சுழற்சி... ஆனால் .. மனிதர்களுக்கும் அதே அச்சுதானா என்ன..நாம் உணர்வுகளால் கொஞ்ச…

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…

Check Price