Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
அம்மா ப்ளீஸ் எனக்காக
எத்தனை தாய் தந்தையர், தங்கள் அதீதமான செல்லத் தால் பிள்ளைகள் தவறான பாதையில் போகத் தாங்களே காரணமாகின்றார்கள் என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்தபோது, மனசு அதிர்துபோயிற்று. அ…
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 3) மேற்கிந்திய மொழிகள்
‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' எனும் இந்த ‘தவத்தில்' பதினாறு வருடங்கள் சிவசங்கரி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியர்களை இதர இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி, …
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - VIII)
சியாமா ....ரெடி அதுவரை சாதுவாக வாரந்தாவில் சுவரை நோக்கிக்கொண்டு நின்றிருந்த சியாமா.மீராவின் குரல் கேட்டதும் ஓரே பாய்ச்சலாகப் பாய்ந்து.தோட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் …
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (பாகம் 2)
அ ய்யர் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து, கண்முன் பரத்தியிருந்த நிலக்கடலை களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ‘நச், நச்’சென்று தரையில் உடைத்து, பருப்புகளை முறத்தில் போட்டாள் தனபாக்கி…