Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
கழுதைக்கும் காலம் வரும்
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து வானொலிக்கும், மேடைக்கும், தொலைக்காட்சிக்குமென நான் எழுதிய நாடகங்கள் சிலவற்றின் தொகுப்பு நூலிது. சிரிப்பு ஒர் அருமருந்து என்பர். சிரிப்…
மகாகவி பாரதி (நாடகம்)
மாநிலத்தில் ஓங்கி உயர்ந்த புகழ் படைத்தவர் மகாகவி பாரதியார். பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும், ஆண்டிக்கும், அரசனுக்கும், தொண்டனுக்கும் தலைவனுக்கும், பெண்ணுக்கும் ஆணுக்கும், தேவிக்கு…
நீதிதேவன் மயக்கம்
இராவணனை இரக்கமில்லா அரக்கன் என கம்பர் எழுதிய தீர்ப்பை சீராய்வு செய்ய ஆண்டவன் கட்டளையிட அது தொடர்பான வழக்கு நீதிதேவனின் அறமன்றத்தில் நடக்கிறது. ராவணனே தனது தரப்பை எடுத்த…
முரண்பாடுகள்
மனிதனது கருத்துக்களில் உள்ள ஒவ்வொரு வேறுபாடும், ஒரு புற முரண்பாட்டையே எதிரொலிக்கின்றது புற முரண்பாடுகள் அகச் சிந்தனையில் பிரதிபலிக்கின்றன. இதுதான் எதிரும் புதிருமான …
ரகுநாதன் கட்டுரைகள்
இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கும் கருவியல்ல. மனித குலத்தை வாழ்விக்க உதவும் ஓர் இயக்கம்தான் இலக்கியம். கலை என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பாக,விமர்சனமாகத்தான் இருக்கமுடி…
நாட்டுப்புறவியலும் நானும் (தமிழ் நாட்டுப்புறவியல் வரலாறு - 1)
No description added
குழந்தசாமி
1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறி…
ஜெயந்தன் நாடகங்கள்
தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வா…
ரெண்டாம் ஆட்டம்
பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களால…
தாயினும் சிறந்தது தாயகம்
உலகமே விழித்துக் கொண்டிருக்கும் இந்நாளில் தான் தமிழன் தூங்க ஆரம்பித்து விட்டான். அவன் தூக்கம் எப்போது கலையும்? அவன் என்று எழுவான் என்ற ஏக்கத்தில் - எழுத்தால் சொல்ல முடியாத சோக…