Select a cover image
Searching for images...
Saving cover image...
புதிய கல்விக் கொள்கை : நன்மையா? தீமையா ?
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். அப்படிப்பட்ட கேள்விக்குறிக்கான பதிலை, தனது கருத்து ஏரைக் கொண்டு வாசிப்போரின் சிந்தனையில் ஆழ உழுது விதைக்கிறார். கூடவே, ஒவ்வொரு பெற்றோரும் கடனே என்று இருந்துவிடாமல் தங்களின் பொறுப்பையும் உணர வைக்கிறார். எதிர்காலத்தில் உறுதிமிக்க தேக்குமரமாக வளரத்தான் போகிறது என்பதற்காக, சின்…
More like this
நிதி... மதி... நிம்மதி!
நீர் மேலாண்மையை சரியாகக் கையாளாவிட்டால் ஒரு நாட்டின் விவசாயத் தொழில்வளம் பாதிக்கப்படும். நிதி மேலாண்மை தெரியவில்லை என்றால் ஒரு குடும்பம் நலிவடைந்துவிடும். வரவுக்கு ஏற்ற …
VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை
பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாரா…
ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி
ஆங்கில மொழி உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டறக்கலந்து விட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியேற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும், பல்மொழி பேசும் நாடு என்பதாலும், உள்நாட்டிலும், வெள…
ரஜினி முதல் பிரபாகரன் வரை
புகழின் கிளையில் பூப்பூத்த ஒவ்வொருவரும் போராட்டத்தில் வேர்பிடித்தவரே! தனிப்பட்ட குணநலன்களிலிருந்து, சுவாரஸ்யமான பழக்க வழக்கங்கள் வரை பிரபலங்களின் பாதையையும் பயணத்தையும் கூ…
பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை
சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது? தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா?... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் …
+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?
"பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது …
பள்ளி முன்பருவக் கல்வி (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)
No description added
வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்
லட்சங்களைச் செலவழித்துப் படித்தவர்கள் சும்மா உட்கார்ந்திருக்கும் நிலை இருக்கிறது. சில நாட்களையும் சில ஆயிரங்களையும் மட்டுமே செலவழித்துப் படித்தவர்கள் வசதியாக வாழ்வதும் இங்கே …
வியப்பூட்டும் விடுகதைகள் 1000
இந்தியக் கவிதையியல் என்று வடமொழிக் கவிதையியலை மட்டுமே அறிந்திருந்த மேலைத் திறனாய்வாளர்கள் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாகவே தமிழ்க் கவிதையியலை அடையாளங் காணத் தலைப்பட்டுள்…
எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை
எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ். வரை; எத்தகைய நினைவாற்றல் உத்திகளைப் பயன்படுத்தினால் எளிதில் அதிகமான தகவல்களை மனத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ப…
வழிநெடுக வைரங்கள்
மனித வாழ்க்கை முறைகளும் பின்பற்ற வேண்டிய நெறிகளும் கொட்டிக் கிடக்கிறது, நம் சங்க இலக்கியக் கருவூலங்களில். வள்ளுவனும் அவ்வையும் அள்ளித் தந்துள்ள அறிவுரைகள், நீதி நூல்கள் கூறு…