Select a cover image
Searching for images...
Saving cover image...
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் (DEMIC, TNAU) தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் புதிதாக வந்துள்ள மற்றும் பரிவர்த்தகம் செய்யப்படும் வேளாண் பொருட்கள் பற்றிய தகவல்களை அக்மார்க்நெட் வாயிலாகப்பெற்று, சந்தை தகவல் மையம் செய்தி வெளியிடுகிறது. இத்தகவல்களைக் கொண்டு, பின் வரும் மாதங்களில், வேளாண் பொருட்களின் எதிர்கால விலை கணித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு அனுப்புவதுடன்,…
Genres
Shelves
More like this
தகவல் திரட்டு
பொது அறிவு -என்பது ஒரு மனிதனின் அறிவை விசாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு விவரங்களைப் பொதுப்படையாக வழங்கி …
சிந்தனை விருந்து
இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…
விலங்குகள் 1000 தகவல்
விலங்குகள் - நமக்கு முன்னாலேயே இப்புவியில் தோன்றிவிட்ட உயிர்களாகும். இவைகள் இயற்கை வாழ்விலும், இயற்கைச் சமநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விலங்குகளின் - வாழ்வும் வளம…
அறிமுகச் செய்திகள் ஆயிரம்
அறிமுகச் செய்திகள் - 1000'' என்னும் இந்நூலில் 1000 செய்திகள் உள்ளன. முதல் செய்தியே நூல்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் ந…
அழகோ அழகு
பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…
குடும்ப சுகம்
இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…
பல்சுவைக் கேள்வியும் பதிலும்
காலம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நமது வாழ்க்கையும் சக்கரம்போல் ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு பணிகள், இலட்சியங்கள், இவற்றிற்கிடையில் ஓய்வுக்கு நேரமில்லை. முக்கியமாக உ…
வர்ம ரகசியம்
இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் அறிய எந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். அதறகு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல்கள் நூலில் அளிக்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குகள் அளிக்கப்பட …