Select a cover image
Searching for images...
Saving cover image...
காலடியின் ஆட்டத்தையும் தாள்பாளின் சத்தத்தையும் கேட்டவுடனே மாலதி வேதனையுடன் 'திரும்பவும் இன்னைக்குமா?” என்று முணுமுணுத்தாள். கண்களில் தூக்கம் இல்லை தான். வேகமாக எழுந்து வாயிற் கதவை திறந்தாள். தேஜாவை பார்த்து வேதனையுடனும், துக்கத்துடனும் "இந்த ஆள் எப்போ தான் இந்த பழக்கத்தை விடப் போகுதோ?" என்று முணுமுணுத்தாள்.
Genres
Shelves
More like this
விச்சுவுக்குக் கடிதங்கள்
விச்சுவுக்கு கடிதங்கள் திரைப்பட நட்சத்திரங்களைப் பேட்டிகாண்கிற பத்திரிகை நிருபர்கள் எல்லோருக்கும் .நட்சத்திரத்தை.நீங்கள் திரை உலக்குவாரமல் இருந்திருந்தால்
ராஜத்தின் மனோரதம்
வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவத…
ஜோதி
'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …
மாணிக்க நாகம்
வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…
தேவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)
தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் - ஒலி வடிவில் Short stories in this collection: Kandasamy Pen Puli Sakthi Mothiram Vaira Bulakku Kadhal Poyin Athisaya Thamp…
பார்வதியின் சங்கல்பம்
கதாநாயகன் பஞ்சு, பெரிய உத்தியோகத்திலிருந்து கைநிறையச் சம்பாதிக்கும் ஆணவத்தில் மனைவி பார்வதியைத் திரணமாகச் மதித்துக் கொடுமைப்படுத்தி அவளைப் பிறந்தகம் துரத்தி விடுகிறான். …
ஏன் இந்த அசட்டுத்தனம்
பிறர் மனதைப் புண்படுத்தாத ஹாஸ்யம், மாறாத தெய்வ பக்தி, மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்? ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட எஸ்.வி.வி., தேவ…
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…
தப்பித்தால் தப்பில்லை
'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…
கமலம் சொல்கிறாள்
தேவனின் பல புனைபெயர்களில் ஆர்.எம். என்பதும் ஒன்று! இப்பெயருடன் 1940-களில் விகடனில் அவர் எழுதிய சிறு தொடர் கமலம் சொல்கிறாள்