Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 128
- Publisher
- நர்மதா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9789386433855
டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இவரது வாழ்க்கை பல ஆயிரம் இளைஞர்களுக்கு, இந்தியர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். கலாமின் பிறப்பு வளர்ப்பு மட்டுமல்லாமல், அவர் நாட்டு முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஆற்றிய உரைகள், பல தரப்பினரின் கேள்விகளுக்கு அவர் சொன்ன …
Genres
Shelves
More like this
மாணவர்களுக்கான பொது அறிவு இந்தியா
வரலாறு: இந்திய சுதந்திரப் போராட்டம், பண்டைய மற்றும் நவீன வரலாறு, முக்கிய நிகழ்வுகள், ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள். புவியியல்: இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் …
மாணவர்களுக்கான பொது அறிவு விலங்குகள்
மனிதனுக்கும் விலங்குக்கும் ரொம்பவ்வே தொடர்புண்டு கற்காலத்தில் மனிதன் காட்டில் வசித்த போது விலங்குகளுடனையே இணைந்து வாழ வேண்டி இருந்தது.யானை போன்ற சில விலங்குகள் மனிதர்களை …
மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் (மம்முட்டி)
தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார்…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 1
புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …
நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள்…
செவாலியே சிவாஜி கணேசன் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்
சிவாஜி கணேசன் ( Sivaji Ganesan , 1 அக்டோபர் 1928 – 21 சூலை 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி…