Select a cover image
Searching for images...
Saving cover image...
'நோன்பு உடல் நலத்துக்கு நன்மை தருவதோடு சுயக் கட்டுப்பாட்டையும் தருகிறது. நேர ஒழுங்கை ஏற்படுத்துகிறது. கீழ்ப்படியக் கற்றுத்தருகிறது. சமத்துவம் போதிக்கிறது .மனித நேயம் பயிற்றுவிக்கிறது. பசியறிவித்து வாரி வழங்கச் சொல்கிறது'' என்கிறார் வி.எஸ்.முஹம்மத் அமீன். ரம்ஜான் நோன்பின் மனித நேயப் பாடங்கள் என அவர் மேலும் சொல்வதைக் கேளுங்களேன்.
Genres
Shelves
More like this
புத்தர் அருளிய தம்மபதம்
அறியாமை இருளை அகற்றி,அறிவின் ஒளியை அடையப் பெற்றவர் புத்தர். ஆண்டுக்கணக்காய் முயன்று பெற்ற ஞானம் அவருடையது. ஞானத்தின் சாரமாய் அவர் கூறிய வார்த்தைகளே தம்மபதம் ' என்கிற தொக…
நான் பார்த்த அரசியல்
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…
அர்த்தமுள்ள வாழ்வு
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
துணிந்து நில் தொடர்ந்து செல்...
மிகச்சிறந்ததோர் இலட்சியத்தை நோக்கிப்பயணம் தொடங்கியிருக்கிறீர்கள். நீங்கள் எடுத்து வைக்கிற முதலடியில் தொடங்குகிறது தொலைதூரப்பயணம். துணிவு இருந்தால்தான் அந்த முதல் அடியையே ந…
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்
லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…
இந்தியாவில் சாதிகள்
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
சிந்தியுங்கள் சிறப்படையுங்கள்
தேர்வில் முதலிடத்தைக் கைப்பற்றுவது,நல்ல பதவியைப் பெறுவது, தொழில் முனைதல், வாழ்வை வளப்படுத்துதல், என்று எதுவாகட்டும் -எல்லாமே தொடங்குகிறது சிந்தனையில் இருந்துதான்.நீங்கள் எ…