Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்நூலில் கூறப்பட்டுள்ள சித்தர்களின் சித்தி செய்திகள் மிகச் சிலவே. அஷ்டமா சித்திக்கு இந்நூல் ஒரு சின்ன முன்னுரையே. சில சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தேட முற்படுகையில் கண்ணில் தட்டுப்பட்ட இந்தச் செய்திகளை வாசகர்களும் அறிய வேண்டும் என்ற அவாவின் பொருட்டே இந்நூல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இறைவன் திருக்கருணை இருக்குமாயின் இன்னும் விரிவாக இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவர இயலும்.
Genres
Tags
Shelves
More like this
தேடாதே தொலையாதே
இத்தொகுப்பிலுள்ள நாவல் பற்றியும் நான் சற்று சொல்லியாக வேண்டும். இவை மாத நாவல்களாக வெளிவந்தவை! மாத நாவல்கள் குறித்து ஒரு கருத்து இருக்கிறது. 'மாத நாவல்கள் ஒரு வெகுஜன ச…
ஸ்ரீ ரமண மகரிஷி
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி புகழ் நாடெங்கும் பரவியது. வெளிநாட்டு அன்பர்கள் பலர் பகவானை நாடி வந்து, இந்தியாவின் ஆன்மீகச் செல்வத்தை உணர்ந்து கொண்டனர். காவல்துறையில் பணியாற்றிய எ…
அண்ணன்மார் சுவாமி கும்மி
அண்ணன்மார் கதை என்ற காவியம் தமிழக மக்களால் குறிப்பாக கொங்கு நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் மதிக்கப் பெறும் கதை இதைத் தொகுத்து முதன்முதலில் 1971- இல் அச்சுப்பிரதியாக …
ஆனந்த தாண்டவம்
ஆனந்த தாண்டவம் என்ற உடனேயே எலலோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம் தான் ஞாபகத்திற்கு வரும். வேறு எதுவும் வராது என்பதும் ஒரு ...
கிருஷ்ண தந்திரம்
''அர்ஜீன்னிடம் கிருஷ்ணன், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜீன்ன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்'' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பன…
மகாபாரதம் - வியாசர்
இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததா…
நாயக்கர் மாளிகை
தரையெல்லாம் சலவைக்கற்கள்! ராஜஸ்தானுக்கே லாரிகளை அனுப்பி நேராக சென்று வாங்கி வந்தார். மாளிகைக்குள் உள்ள மரங்களுக்காகவே ஒரு கப்பல் நிறைய மரத்துண்டுகள் தூத்துக்குடி துறைமுகத்…
ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1
ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1 பூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல.பூமி என்பது நதி,கடல்,மலை,தாவரங்கள் அதனூடே வளரும் உயிரினங்கள்,விலங்குகள்,பறவைகள்,மீன்கள் மற்றும் மனிதர்கள் இவையெ…
மெலூஹாவின் அமரர்கள் (சிவா முத்தொகுதி 1)
அமிஷ் திரிபாதி 18 அக்டோபர், 1974 இல் பிறந்தார். அவர் ஒரு இந்திய நிதித்துறை எழுத்தாளர் ஆவார், அவர் முத்தொகுப்புகளுக்கு பெயர் பெற்றவர் - மெமுஹாவின் அழியாத தன்மை, நாகங்களி…
பாண்டிய நாயகி
பாண்டிய நாயகிஇந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். நாவல் இலக்கியம் தோன்றி நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இது என்ன சரித்திரக் கதையா என்றும் …