Select a cover image
Searching for images...
Saving cover image...
விடிந்தால் முகிலாவுக்கும் புவனேஷுக்கும் விநாயகர் கோவிலில் காதல் திருமணம். திருமணம் நடப்பதற்கு முன் ஒரு சின்ன விபரீதம் நிகழ்கிறது. அது என்ன...? இரவு 8 மணி அளவில் கோவை உக்கடம் பகுதிக்கு ஒரு குற்றவாளியைத் தேடிக்கொண்டு போன இன்ஸ்பெக்டர் உயிரோடு திரும்பவில்லை. அது ஏன்....? பைபோலார் மெண்டல் டிஸ்ஆர்டர் (Bipolar Mental Disorder) என்று சொல்லப்படும் மனநோயால் பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் ஒவ்வொரு வார இறுதிய…
Genres
Shelves
More like this
சொர்க்கம் நடுவிலே
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…
எட்டாவது எச்சரிக்கை (க்ரைம் நாவல்)
Thriller Based Fiction Written By Rajeshkumar
என் பிரியமான விரோதிகளே
பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்த 'யெல்லோகேஷன்' மரத்துக்குக் கீழே கெனடிக் ஹோண்டாவை நிறுத்தி விட்டு உள்ளே போனாள். பேப்பர்உருளைகள் நாலாபக்கமும் உருண்டு தெரியமை வாசனை காற்றில்…
ஜெராக்ஸ் காதலி, இனி நீ இறக்கலாம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
No description added
நைலான் கயிறு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
ஒப்பனைப் பூக்கள்
எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…
அன்றே அப்போதே அந்த நிமிஷமே, யுத்த பூமி, அதிகாலை பறவைகள் (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)
No description added
குற்றப் பரம்பரை
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல …
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…