Select a cover image
Searching for images...
Saving cover image...
காதல் ஆத்திச்சூடி
Kaadhal Aaththichchoodi
- பக்கங்கள்
- 79
- பதிப்பகம்
- விஜயா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184463071
அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்த ஓவியமே, இருவருள்ளும் ஒளவியமின்றி அஃதே காதல் மலர்ந்ததே.
Genres
Shelves
More like this
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...
நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ கா…
கொஞ்சல்வழிக் கல்வி
காதலென்றால் அவரவர்க்கு அவர்களின் பிரியமான முகங்கள் நினைவுக்கு வரும். ஆனால் 'காதல் கவிதை' என்றால் தமிழில் கட்டாயம் தபூசங்கர் நினைவுக்கு ...
கண் மையால் எழுதிய கவிதைகள்
உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…
கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்
காதல் தோல்வியைப் பற்றி ஒரு கவிதை நூல் எழுதும்படி பல ஆண்டுகளாக பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். காதலில் தோல்வி என்ற ஒன்று இருப்பதாக நான் நினைத்ததில்லை. காதல் என்பதே வெ…
விழியீர்ப்பு விசை
உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…
மழையானவள்
காலையில் கிளம்பி வருகிற உன்னைவிட, மாலையில் களைப்போடு திரும்புகிற நீதான் அதிகம் கவிதைகள் சிந்திப்போகிறாய். களைப்போடு வீடு போய் கதவு தட்டும் உனக்காக,கதவு திறக்கும் நபர…
இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது
இளமையின் துடிப்பையும் காதலின் மென்மையான உணர்வுகளையும் கவித்துவமான வரிகளால் விவரிக்கும் உன்னதமான படைப்பு இது. ஒருதலைக் காதலின் ஏக்கங்கள், சந்திப்புகளுக்காகக் காத்திருக்கும்…
அடுத்த பெண்கள் கல்லூரி 5 கிமீ
அவன் நகம்என் மீது வரைந்திருக்கும் பிறை நிலவை எப்படி பெளர்ணமியாக்குவது
பார்த்தால் சிணுங்கி
Vijaya உங்கள் வீதியில் மரங்கள் அசையவில்லையென்றால் அங்கே எங்கோ ஒரு காதல் புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
சேலையோரப் பூங்கா
வீட்டிலிருக்கும் விளக்கை எல்லாம் அணைத்ததும் வீடு இருளாகி விடுகிறது. நீ என்னை அணைத்தால் நான் வெளிச்சமாகி விடுகிறேன்
நெஞ்சவர்ணக் கிளி
மழையில் நான் நனையும்போதெல்லாம் நீதான் மழையாய் வந்துவிட்டாயோ என்கிற நினைப்பில் நனைந்து கொண்டிருக்கிறேன் மழை விட்ட பிறகும்
உன் பேச்சு கா...தல்
உன் பேச்சு காதல் என்று நீ சொல்லும் தோரணையைப் பார்த்தால் உன் பேச்சு காதல் என்று நீ சொல்லுவதாகவே தோன்றுகிறது என்று இவர் கூறுவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் காதல் முத்திப்போன…