தப்புத் தாளம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தப்புத் தாளம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அன்றொருநாள் மகள் கேட்கிறாள், யாரையாவது ப்ரியப் பட்டிருக்கிங்களாப்பா ன்னு. புதைத்த இடத்தில் பூமுளைத்து, அவை இரண்டோ மூன்றோ தலைமுறைக் கண்டிருக்கும். ஒரு மரணம் தாண்டிய வலிப் பூக்களின் வாசனையால் கூட என்னை இப்படி வெட்கப்படவைக்க முடியுமா யோசிக்கிறேன். துளிக் கண்ணீர். ஏக்கம் கலந்த ஒரு மெளனப் பெருமூச்சு. சிந்தனைச் சாய்தல் என எதுவுமே அற்றாதக் கேள்வி அது. கடினம் காணாத, கனம் கோர்த்த அந்த வார்த்தைகள் இனி தொடர…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் இரா. மணிகண்டன் book

More like this


எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

Check Price

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

Check Price

டாக்டர் இல்லாத ஊரில்...

தேவையில்லாத மனப்பதற்றம்தான் மாரடைப்புக்குப் பல வழிகளில் காரணமாக அமைந்து விடுகிறது. ""டாக்டர் லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. ஒருவேளை எனக்கு மாரடைப்பு வந்திருச்ச…

Check Price

அம்மா வந்தாள்

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

Check Price

மண் மணம்

அறிவியல் அசுர வளர்ச்சியின் காரணமாக, நவீன தொழில் நுட்பம் உச்சத்துக்கு சென்று விட்டது. சினிமா துறைக்கு அடித்தளமாக இருந்த நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலைகள் அனைத்தும், இடம் த…

Check Price

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)

பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…

Check Price

விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

Check Price

நைலான் கயிறு

அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…

Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

Check Price

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

Check Price

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

Check Price

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

Check Price