ஆண்டாள் அருளிய திருப்பாவை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆண்டாள் அருளிய திருப்பாவை

Andal Aruliya Thirupavai

ஆண்டாள்நாச்சியார்,கண்ணன் மீதான தீராக் காதலுடன் மார்கழி மாதம் நோன்பு நோற்ற 30 பாடல்களுமே ருசிகரமானவைதான். மனத்தை லயத்தில் ஆழ்த்தி வசீகரிப்பவைதான். திருப்பாவையின் பக்தியையும் இலக்கிய நயத்தையும் சொட்டுச்சொட்டாக அனுபவியுங்கள்.

Interested in this book? Check Price on Amazon
Tags
வழிபாடுகள் நம்பிக்கை தெய்வம் பக்தி அவதாரம்
Shelves
book சுஜாதா Sujatha அரசியல்

More like this


ஓடாதே [odathea]

இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டே--யிருக்கிறது. ஒரு கட்டத்தில்…

Check Price

கொலை அரங்கம் [Kolai Arangam]

குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரி…

Check Price

தி.மு.க. உருவானது ஏன்

‘இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதல…

Check Price

14 நாட்கள் [14 Naatkal]

1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீ…

Check Price

டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் `

இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் டாக்டர் அம்பேத்கரின் சேவை, உழைப்பு, அவரின் நுட்பமான சட்டஇயல் இங்குப் பொதுவாக விளக்கப்பட்டுள்ளது. டாக்டர் அ…

Check Price

9/11 மாபெரும் சதியின் முழுப் பின்னணி

அல்கொய்தாவின் உலகளாவிய நெட் ஒர்க், அமெரிக்க உளவுத் துறை, பாதுகாப்புத் துறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப்…

Check Price

நிர்வாண நகரம் [Nirvana Nagaram]

வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொட…

Check Price

வசந்த கால குற்றங்கள் [Vasantha Kaala Kutrangal]

ஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவட…

Check Price

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?

"அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெள…

Check Price

சாத்திரம் சொன்னதில்லை

Author: சோ

இன்று நம்மிடையே நிலவி வரும் பெரிய பிரச்னை ஜாதிப் பிரச்னைதான். ஆரியன்,திராவிடன் எனத் தொடங்கி, இன்று பல்வேறு கிளைகளாகப் பிரிந்து ஊருக்கு ஒரு ஜாதி எனத் தொடங்கி, நாட்டைய…

Check Price