கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்

Gouthama Buddhar Vaazhvum Vaakkum

" புத்தமதம் வலியை மேம்போக்காகக் குறைக்கும் வேலையைச் செய்யவில்லை. உன்னதமாக வாழ்வது எப்படி என்பதையே புத்தர் உரைத்தார். உன்னத வாழ்க்கை என்பது வலியற்றதல்ல, அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகும். 'நீங்கள் உலகைப் பார்க்கும் விதத்தில், வாழ்க்கையை வாழும் முறையில் ஒரு மாற்றத்தை இங்கே பூரணமாகக் கொண்டு வரமுடியும்' என்பார் அவர். புத்தர் - தனிமையில் இருக்கும்போது சமூகத்தையும், சமூகத்தில் இருக்கும்போது தனிமையையும் -…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீகம் பி.எஸ். ஆச்சார்யா book

More like this


வரம் தரும் ஶ்ரீ தேவி மஹாத்மியம்

தேவி பக்தர்களிடம் அன்பு கொண்டவள், பக்தர்களால் அடையத்தக்கவள். அவளே முத்தொழில் புரியும் (படைத்தல், காத்தல், அழித்தல்) முக்கண்ணி (இச்சை, கிரியை, ஞானம் என்கிற மூன்று கண்கள்). தன்னை…

Check Price

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …

Check Price

ஸ்ரீ மத் பகவத் கீதை உரை விளக்கம் 18 அத்தியாங்களுக்கும்

கீதையைத் தியானிக்கிறவரை பாவங்கள் தீண்டாது.கீதை எங்கிருக்கிறதோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன.எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வர…

Check Price

சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்

கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

சைவமும் வைணவமும்

திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெற…

Check Price

மனிதனுக்குள் ஒரு மகா சக்தி

இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய குண்டலினி யோகமும் ஒன்று இது யோகிகலும் சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியெழும் அந்த கேள்விகளுக்குப் ப…

Check Price

எளிய தமிழில் ஈசாப் நீதி நெறிக் கதைகள்

ஈசாப் நீதிக் கதைகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருஞ் சிறப்பும் நீதியும் நிறைந்த இக்கதைகளை உலக மக்கள் அனைவரும் போற்றிப் படித்து மகிழ்ந்து வருகின்…

Check Price

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

Check Price

சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)

இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …

Check Price

பிராணாயாமம் சுகமான சுவாச முறை

ஒருவர், நிமிடத்துக்கு 15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார் என்று கணக்கிடப்படுகிறது. உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப் பழகுவதுபோல, …

Check Price

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

Check Price