ஜீபூம்பா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜீபூம்பா

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வெற்றியாளர்களை நமக்குத் தெரியும். அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியது எது என்று தெரியுமா? இந்த வெற்றியாளர்களும் நம் எல்லாரையும்போல் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தவர்கள்தான். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் வந்த ஒரு நிகழ்ச்சி, அல்லது ஒரு சொல், அல்லது ஒரு மனிதர், அல்லது ஒரு மாற்றம் அவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டுவந்து விரைவாக முன்னேறச்செய்தது. அந்தத் திருப்புமுனைப் புள்ளியைத்தான் இந்தப் புத்தகம் வி…

Shelves
கட்டுரைகள் book என். சொக்கன்

More like this


கதாவிலாசம்

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

நீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2

தேர்வு தேதி நெருங்க நெருங்க பயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா? பாடங்களைப் படிக்க நேரம் ஒதுக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா? தேர்வு அறையில் நேரம் போதாமல் பதறுகிறீர்களா?…

நலம் தரும் வைட்டமின்கள்

வைட்டமின்கள் என்றால் என்ன? ஒவ்வொரு வைட்டமினும் தினசரி தேவைப்படுகிறதா? வைட்டமின்களால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? வைட்டமின் பற்றாக்குறையால் எந்தெந்த நோய்கள் உண்டாகும்…

கடவுள்

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…

இந்தியாவில் சாதிகள்

இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…

மொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை)

இஸ்ரேல் உளவுத்துறைபற்றி நான் எழுதிய ‘மொசாட்’ புத்தகம் கடந்த 2011ம் ஆண்டு வெளியானது, நான் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கண்டது: நான்கே ஆண்டுகளுக்குள் பத்து பதிப்புக…

பாஸ்வேர்டு

வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழைய…

மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…

நல்ல தமிழில் எழுதுவோம் [Nalla Thamizhil Ezhuthuvom]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். · பூ + சரம் = ஏன் பூச்சரம்? பொன் + கலசம் = ஏன் பொற்கலசம்?· சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும்…