Select a cover image
Searching for images...
Saving cover image...
மதங்கள் வேறுபடலாம். ஆனால், எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். புத்த மரத்த்தில் ஜென் பிரிவினரின் தியானமுறை அற்புதமானது. வாழ்வின்பால் அது காட்டுகிற அக்கறையும், மனதோடு ஏற்படுத்திக் கொள்கிற நெருக்கமும், அதன் துணிச்சலான அணுகுமுறையும், பிரமிப்பூட்டுகிறவை. இத்தனைக்கும் ஜென் வெகு எளிமையானது. எளிமையான எல்லாமே மகத்துவமானவைதாம். இத்தகைய ஜென்…
Genres
Tags
Shelves
More like this
சிறகை விரி! பற
மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…
காமகோடி பெரியவா
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…
நலம் தரும் கீரை வைத்தியம்
இந்நூலில் மிக முக்கிய 22 வகை கீரைகளின் பயன்களும் மருத்துவக் குறிப்புகளும் நிறைந்த நல்ல நூல். இந்நூலில் அரைக் கீரை, நாயுருவிக் கீரை, முருங்கைக் கீரை, என்பனவற்றிருக்கும் உ…
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள …
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
ஸ்ரீ மத் பகவத் கீதை உரை விளக்கம் 18 அத்தியாங்களுக்கும்
கீதையைத் தியானிக்கிறவரை பாவங்கள் தீண்டாது.கீதை எங்கிருக்கிறதோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன.எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வர…
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்
நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…
மந்திர மாலிகா
மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
" புத்தமதம் வலியை மேம்போக்காகக் குறைக்கும் வேலையைச் செய்யவில்லை. உன்னதமாக வாழ்வது எப்படி என்பதையே புத்தர் உரைத்தார். உன்னத வாழ்க்கை என்பது வலியற்றதல்ல, அதே சமயத்தில் அர்த்தமு…
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது வாக்கு. மேலும் இந்த புத்தகத்தில் திருவாசகம் பிறந்த கதை, சிவ புராணம், திருப்பூவல்லி. என மொத்…