Select a cover image
Searching for images...
Saving cover image...
'' குற்ற வழக்கு விசாரணை'' என்னும் இந்நூல் நீதியரசர்கள். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர்க்குப் பயன்படும் வகையில் சீரிய முறையில் படைக்கப்பட்டுள்ளது. இந்நூலின்கண் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பு முறை. குற்றவியல் வழக்கு விசாரணை, குறுக்கு விசாரணை, தீர்ப்பு, மேலாய்வு, சீராய்வு, மேல் முறையீடு போன்ற தலைப்புகளில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சட்ட ஆய்வு நூல்…
Genres
Shelves
More like this
கிராமசபை அதிகாரங்களும் கடமைகளும்
தமிழ் நாடு கிராம சபை (கூட்டுதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள் 1998 மற்றும் அவ்விதிகளுக்கு 2006-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருத்தங்களில் கிராம சபை கூட்டம் நடத்…
சட்டமன்றம் ஓர் அறிமுகம்
''சட்டமன்றம் - ஓர் அறிமுகம்'' என்னும் இந்நூல் அரசியல் நாகரிகம், கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம். சட்டமன்றம் - பாராளுமன்றங்கள் செயலாற்றவேண்டிய முறைகள் ஆகியவற்றைக் கற்றுத்…
குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் விதிகள் (POCSO)
No description added
தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், தமிழ்நாடு பொது வளாகங்கள் சட்டம் மற்றும் விதிகள், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுகை சட்டம் மற்றும் விதிகள்
நில ஆக்கிரமிப்பு சம்மந்தமாக தமிழ்நாடு அரசாங்கம் இயற்றிய சட்டங்களும், அதற்கான விதிகளும் இதன்கண் உள்ளன. இந்த சட்டங்களும் விதிகளும் அரசாங்க நிலங்களையும், பொது வளாகங்களையும், க…
குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்
குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைகள் முதற்கொண்டு அனைத்துப் பொருள்களையும் ஒன்று விடாமல் எடுத்துச் சேகரி…
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?)
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்காக வாதாட யாரும் முன்வரா…
உரிமையியல் வழக்குத்தொழில் மற்றும் வழக்கு நடைமுறை (Civil Court Practice and Procedure)
இந்த நூலில் நீதிமன்றக் கட்டணத்திலிருந்து வழக்குரை, மனு தயாரிப்புச் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் மிகவும் திறம்பட எழுதியிருக்கிறார்…
தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் (Tamil Nadu Police Standing Orders)
நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுகின்றவர்கள் காவல் துறையினர் தான். காவல் துறையில் இருக்கின்ற அதிகாரிகளும், ஊழியர்களும் பொதுமக்களும் தமிழ்நாடு காவல்நிலை ஆணையைத் தெள்ள தெ…
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே பாதுகாப்பான வாழ்க்கை. சமூக ஜீரோதச் செயல்களைத் தூண்டிஜீடுவது சமூகத்ணிற்கு ஜீரோதமாக வாழ்வது எல்லாம் பாழான வாழ்க்கை. மவீத உளீமைகள் பாதுக…