கம்பன் என் காதலன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கம்பன் என் காதலன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கம்பஇராமாயணம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழனுக்கு அன்பு, நட்பு, பாசம், சத்தியம், தியாகம் என உயர் பண்புகளைச் சொல்லித் தரும் உன்னத காவியம். இன்றைய தலை முறைக்கும் இராமாயணம் தெரிய வேண்டும் என்பதற்காக சுமார் 100 பாடல்கள் வழி எளிய தமிழ் நடையில் இராமாயணக் கதையை 'தேவி' வார இதழில் எழுதினேன், அதன் நூல் வடிவமே இது.'தேவி' ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு நன்றி!

Shelves
book சிவக்குமார் கதைகள்

More like this


ஒரு நடுப்பகல் மரணம்

'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …

அறம் செய விரும்பு

சில பொருள் - நன்மை ஞானம் ஞாயம் துணிவு நேர்மை இவை அனைத்தையும் விரும்பி ஏற்றுச் செயலாற்றும் கருத்து. "நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" என புறநானூறு ப…

16 கதையினிலே

16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.

விபரீதக் கோட்பாடு

கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1

நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த ப…

கிருஷ்ணா கிருஷ்ணா!

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்

"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…

வருச நாட்டு ஜமீன் கதை

ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…