Select a cover image
Searching for images...
Saving cover image...
மடிப்பிச்சை என்பது இரத்தலின் உச்ச நிலை ஆகும். இது இறைவனிடமோ அல்லது இறைவன் பெயரால் மனிதரிடமோமிகவும் இறைஞ்சிக் கேட்கப்படும் பிச்சை ஆகும். மடிப்பிச்சை கேட்டால் கண்டிப்பாகப் பிச்சை வழங்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு மடிப்பிச்சை ஏந்துதல், அவர்களுக்கான காரணங்களைப் பொருத்து மாறுபடுகிறது.
Genres
Shelves
More like this
மருதுபாண்டியன் சரித்திர நாடகம்
' மருது பாண்டியன்' என்னும் இந்நூல் ஒரு சரித்திர நாடகநூல். இந்நூலில் இடம்பெறும் கதாபத்திரங்களின் வாயிலாக, தொ.மு.சி. ரகுநாதன் வாசகர்களிடம் பேசுகிறார். '' நாங்கள் ஆளப் பிற…
கழுதைக்கும் காலம் வரும்
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து வானொலிக்கும், மேடைக்கும், தொலைக்காட்சிக்குமென நான் எழுதிய நாடகங்கள் சிலவற்றின் தொகுப்பு நூலிது. சிரிப்பு ஒர் அருமருந்து என்பர். சிரிப்…
குழந்தசாமி
1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறி…
நவீன தமிழ் நாடகங்களில் நடிப்புக் கோட்பாடு
No description added
நாற்காலிக்காரர்
மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். இவற்றைக் காட்டிலும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விள…
ஜூலியஸ் சீசர் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)
No description added
நீதி தோற்பதில்லை
ஒரு அழகான வீடு, அந்த வீட்டுல் பண்பு, அவன் தாய் வடிவு, அவன் தங்கை கல்வி, அவனுடைய தாய் மாமன் மகள் செம்மொழி
சனீஸ்வரன்
நவக்கிரக பரிகாரத்தலங்களுக்குப் போகப்போகிறீர்களா? உங்களிடம் இருக்கவேண்டிய 'கைடு' இது! சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரன், ராகு, கேது தலங்களு…