Select a cover image
Searching for images...
Saving cover image...
நாட்டார் வழக்காற்றியலும் கம்யூனிஸ்டுகளும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
வழக்கமாக இதுபோன்ற நூல்களில் மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய மகத்தான பங்கைப் பேசுவார்கள். சட்டமன்றத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர்களைக் குறிப்பிடுவார்கள். அந்தப் பழகிய பாதையில் நடைபோடாமல் இந்நூல் தனித்த பாதையில் நடைபோட்டுக் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பை முன் வைக்கிறது. அதுவே இந்நூலின் தனிச்சிறப்பு.
Genres
Shelves
More like this
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி
மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம் அல்ல. மாறாக , அது ஓர் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொ…
மார்க்சியம் இன்றும் என்றும் (மூன்று நூல்கள் சேர்த்து)
No description added
சோவியத் நட்புறவுப் பயணம்
லண்டனில் பிரிட்டிஷ் கும்பல்களால் உருவாக்கபட்ட சி.எஸ்.ஐ கிறிஸ்துவ மத கும்பல் காமராஜரை தோற்கடிக்க துடித்ததின் நோக்கம் என்ன ?.ஏன் ? கொஞ்சம் பொறுமையா தெளிவாக படிக்கவும். உங்க எ…
உலக அரசியல் நிலைமைகள்
இந்நூலில் தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மூலகர்த்தாக்கள் பற்றி, பின் கட்சியின் வளர்ச்சியின் போது வீர தீரச் செயல்கள் புரிந்து 400-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள், தொண்டர்க…
மார்க்சிய சிந்தனை
மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடி…
மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எளிமையான சுருக்கம்
கம்யூனிசம் சாகுமா? அறிவியல் சாகுமா? அறிவியலின் விதிகள் தொடர்ந்து மாறியே வருகின்றன. அதனால்-அறிவியல் செத்துவிட்டது என்று எந்த மடையரும் சொல்லமாட்டார். அறிவியல், தன்னைப் ப…
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இன்றைய முதலாளியம்
கார்ல் மார்க்ஸ்-பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, இந்திய மொழிகளில் வங்க மொழியில்தான் முதன்முதலில் மொழியாக்கம் செய்யப்பட்டது. வங்காளத்தில் கம்யூனிஸ்ட் குழுவ…
மார்க்சிய லெனினியம் தத்துவச் செயலாக்கம்
ஒரு நாட்டில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம், லெனினது வாழ்க்கையும் அவரது சிந்தனைகளும். எனவேத…