Select a cover image
Searching for images...
Saving cover image...
கடுகிற்கு கடலையும் உறிஞ்சும் அளவுக்கு மருத்துவ குணம் உண்டு. கடுகு நீரின் தன்மையை உறிஞ்சும் அளவுக்கு உஷ்ணத்தன்மை கொண்டது. பொதுவாக கடுகை நாம் தாளிப்பதற்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறோம். அதேபோல் கசகசாவின் மருத்துவப் பயன்களையும் இந்த நூலில் காணலாம். கசகசாவை மிக அளவோடு உபயோகிக்க வேண்டும். அளவுக்கதிகமானால் பித்த உபாதைகள் ஏற்படலாம். இதுபோல் பல அரிய தகவல்கள் நூலுக்குள் ஏராளமாய் சொல்லப்பட்டுள்ளது.
Genres
Shelves
More like this
200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள்
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை, பிரச்னைக்கு என்ன தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது என்ற ரீதியில் பார்க்காமல், எந்த மூலிகை எதறக்குப் பயன்படுகிறது என்று தெரிந்து கொள்…
நெல்லி, புளி, மிளகாய் கிச்சன் ஃபார்மஸி 18
ஒவ்வொரு பொருளிலும் இரு வேறு குணங்கள் உண்டு அதாவது ஒரு மருந்தில் நல்வினையும், தீவினையும் இரண்டும் சேர்ந்தே அமையும். ஒரு பொருளின் நல்வினையை மட்டுமே மருந்தாக்குதலே மருத்த…
ஆறாம் திணை பாகம் 1
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
சமைக்காத சத்துள்ள உணவுகள்
அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? சமையல் என்றாலே நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும்.…
மரபு வழி மருத்துவம்
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…
பிரசவகால பாதுகாப்பு
கர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்…
ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்
எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புது…
நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி
இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் ம…