Select a cover image
Searching for images...
Saving cover image...
கணவன் மனைவியிடம் ஏற்பட்டுள்ள விரிசல் எந்த அளவுக்கு குழந்தை உள்ளத்தை பாதிக்கிறது என்பதை சித்தரித்துள்ளார் த.நா.கு. இந்த கதையில். "மூளைக்கு ஒன்றாக விளையாட்டுச் சாமான்கள் சிதறிக் கிடந்தன. ரமணிக்கு எந்த விளையாட்டிலும் மனம் செல்லவில்லை. வேண்டிய விளையாட்டுச் சாமான்களை அப்பா வாங்கி வைத்திருந்தார். சேணம் பூட்டிய மரக் குதிரை குப்புற விழுந்துகிடந்தது.... மேஜை மீது ரயில் வண்டி சரிந்திருப்பதைக்கூட லட்சியம் ச…
Genres
Shelves
More like this
மீண்டும் ஜென் கதைகள்
ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
கன்னியாகுமரி முதலிய சிறுகதைகள்
என் கன்னிக் கதை ஒர் இளங்க குமரியைப் பற்றியே எழுந்தது ஒரு பைத்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை. அருங்கலைப் பாவை தமர் தொழ வந்த குமரிக் கோலத் தமர் இளங்குமரி என்று சிலப்பதிகாரம் உய…
இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…
லாவண்யா
லாவண்யா சென்னையில் உள்ள எம். ஏ. கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர் தமிழ்நாட்டின் ஒசூரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். இவர் தோன்றிய …
டாகூரின் நகைச்சுவை நாடகங்கள்
டாகூரின் நகைச்சுவை நாடகங்களில் சில: சிர்கர்: இது ஒரு நகைச்சுவை நாடகம், இதில் ஒரு கிராமத்தில் நடக்கும் நகைச்சுவையான சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. நிருபதார் ஷாபா: இது …
ரங்கூன் பெரியப்பா
அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…
கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்
ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…
தேவதாஸ்
பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி, வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது.…