Select a cover image
Searching for images...
Saving cover image...
கீழ்காணும் ஆறும் பார்ப்பனர்களின் இலக்கியங்களாம். 1.மனுஸ்மிருதி, 2. கீதை 3. அத்வைத ஆதிசங்கரனின் வேதாந்தம், 4. மகாபாரதம், 5. ராமாயணம், 6. புராணங்கள். இவற்றுள் காலத்தால் முந்தியது மனுஸ்மிருதி. இதனை எழுதியவர் சுமதி பார்கவா என்பவர். எழுதிய ஆண்டு கி.மு.185.மவுரிய வம்ச மன்னர் பிருகத்ரனை அவனது தளபதியான பார்ப்பனன் புஷ்யமித்ரசுங்கன் பின்னாலிருந்து கொன்று ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு எழுதப்பட்டது.
Genres
Shelves
More like this
பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு
இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு (1937 முதல் 1965 வரைக்கும் நடைபெற்ற பல்வேறு இந்தித் திணப்பு எதிர்ப்புப் போராட்டங்களைப் பதிவு செய்துள்ளது இந்நூல்)
அதே வினாடி
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…
இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்
வெண்தாடி வேந்தரின் அரசவைக் கவிஞர் என்றழைத் திடும் வகையில் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழுமையாய் ஏற்றுப் பாடல்கள் எழுதி புரட்சிக் கவிஞராகத் திகழ்ந்தவர். சுயமரியாதை இயக்கத்த…
இருட்டில் திருட்டு ராமன்
நான் எழுதிய சிறியதும் பெரியதுமான கட்டுரைகளின் தொகுப்பு இது. தீயின் குழம்புபோல - எரிமலைக் குழம்புபோலச் சுட்டெரிக்கும் கருத்துகளைக் கொண்டவை. இதிகாசம் எனும் பெருங்கதைகள…
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
இந்தியாவில் சாதிகள்
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…