க்ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

க்ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

முக்கிய திருத்தலங்களில் அடியார்கள் பாடிய முக்கிய பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் க்ஷேத்திர தரிசனம் செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாக விளங்கும் என எதிர்பார்க்கிறேன். எனது முதல் நூலான பண்டிகைகளும் பலன்களும்'' வரவேற்புப் பெற்றது போல இதுவும் பயனுள்ள நூலாக அமையும் என எதிர்பார்த்து, இந்த நல்ல தலைப்பில் என்னை எழுதத் தூண்டிய பதிப்பகத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Interested in this book? Check Price on Amazon
Tags
தெய்வம் தவம் வழிபாடுகள் நம்பிக்கை பக்தி அவதாரம் ஞானம்
Shelves
book ஆன்மீகம் வேங்கடவன்

More like this


வாழ்க்கையில் வெற்றிபெற மந்திரங்கள்

மானுடம் பெற்ற பெரும் போறாகும் .இந்த வெற்றி பொருளீட்டுவதில் மட்டுமல்ல அக வாழ்வில் புற வாழ்வில் செய்யுந் தொழிலில் மனித நேயத்தில் எல்லாம் சிறந்து விளங்க வேண்டும். அதுதான் உண்மை…

Check Price

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

Check Price

அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …

Check Price

ஸ்ரீ கந்தபுராணம்

கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்

இறைவனிடம் பக்தி செலுத்தப்பெரியோர்கள் பலவழிகளைக் கையாண்டார்கள். இவற்றில் எளிய முறை ஜபம், மற்றும் பாராயணமுறைகளாகும். அதிலும் பாராயணமுறை மிகவும் எளிய வழியாகும். நம்முடைய…

Check Price

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்

ஆதிசங்கர பகவத் பாதாள் ஏற்படுத்தியுள்ள ஆறுவித வழிபாடுகளில் ஒன்று சாக்தம். ஐந்தொழில் புரிந்து வரும் அன்னை பராசக்தியை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு உய்யும் நெறியாகும்…

Check Price

ஸௌந்தர்ய லஹரீ

ஸெளந்தர்ய லஹரீ என்றால் 'அழகின் ஆனந்த அலைகள் என்று பொருள். லஹரீ என்பது, சந்திர ஒளியால் கடலில் ஏற்படும் பொங்குதலைக் குறிக்கும். மனிதனின் மனமாகிய கடலில் அம்பிகையின் அழகான ச…

Check Price

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

Check Price