Select a cover image
Searching for images...
Saving cover image...
சிறுகதை, நாவல்களில் சாதனைப் புகழ் ஈட்டிய தி. ஜானகிராமன் எழுதிய முதலாவது பயணக் கதை இது. அவரது தனித்துவமான கலைத் திறனால் முன்னுதாரணமற்ற பயண நூலாகவும் நிலைபெற்றிருக்கிறது. ஜப்பானில் தங்கியிருந்தும் பயணம் செய்தும் பெற்ற அனுபவங்களை தி. ஜானகிராமன், புனைகதைக்குரிய அழகுடனும் சுற்றுலாக் கையேட்டுக்குரிய நுட்பமான தகவல்களுடனும் இந்தக் கட்டுரைகளில் முன்வைக்கிறார்.அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பொருளாதார மேம்…
Genres
Shelves
More like this
தஞ்சை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி!
தஞ்சை மாவட்டத்தில் திரும்பிய மக்கமெல்லாம் கோயில்தான். எதை எழுதுவது எதை விடுவது என்றே புரியாமல் விழித்தேன்! இம்மாவட்டத்தில் சுற்றுலாச் செல்லும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு …
ஜெர்மனி
இரண்டாம் உலகப்போரை ஆரம்பித்து வைத்தது ஜெர்மனி. இந்தப் போரில் பலியான தேசமும் ஜெர்மனியேதான். இனி மீண்டும் தலைதூக்குவது கடினம் என்று உலகம் நிராகரித்தபோது, சுறுசுறுப்புடன் …
ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள்
தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்த பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் மாநில காவல் துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணம் குறித்து அவர் கூ…
நான் கண்ட எருசலேம்
இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார். முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இந்தக் கோவிலை கடவுள் மூன்று நாட்களில் மீண்ட…
கச்சேரி (தொகுக்கப்படாத சிறுகதைகள்)
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் ஆகப் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். அவர் நவீன புனைகதைக்கு அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொர…
ஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம்
ஹிமாலயம்’ ஷௌக்கத் எழுதி கே.வி. ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றது. எழுத்தாளர் இமையத்தின் நாவல்களை தொடர்ச்சியாக வாசித்து …
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி
தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன ?மலைப் பிரதேசங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், பொழுதுபோக்கு இடங்கள், அருவிகள், சரணாலயங்கள், அ…
சோவியத் நாட்டில் (old book rare)
டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…
அடி
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை, மாளாத் தவிப்பை, அறியவியலா மர்மங்களையே தி. ஜானகிராமன் (Thi. Janakiraman) தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார். மனம…