Select a cover image
Searching for images...
Saving cover image...
அளவீடற்ற மனம்
Alaveedatra Manam
- பக்கங்கள்
- 424
- பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789388428125
வாழ்க்கையை நடத்திச்செல்ல, நம்மிடம் இருக்கும் ஒரே கருவி எண்ணம் மட்டும் என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், பன்னெடுங்காலமாய் கருதப்படுகிறது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட அக்கருத்தை, முற்றிலுமாக தகர்த்தெறிகிறார் கிருஷ்ணமூர்த்தி. தனி நபருக்குள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே, பெருங்குழப்பத்தை எண்ணம் விளைவிக்கிறது என்று அவர் எடுத்துரைக்கிறார். வாழ்வின் வளங்களைப் பெறுவதில், எண்ணம் மனிதனுக்குப் …
Genres
Shelves
More like this
பயத்திலிருந்து விடுதலை
சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்ட…
வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை…
உள்மனப் புரட்சி
இந்நூலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பத்து சொற்பொழிவுகள், அரை நூற்றாண்டுகளுக்கும் முன்பாக 1953 ஆம் ஆண்டில் அவர் ஆற்றியது, ஆயினும், இவை தற்காலத்திற்க…
நாம் பெறவேண்டிய மாற்றம்
நாம் பெறவேண்டிய மாற்றம் ‘நாம் பெறவேண்டிய மாற்றம்’ என்ற இம்மொழி பெயர்ப்பின் மூல நூல். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ‘The Urgency of Change’ என்பதாகும். ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் …
அறிந்ததினின்றும் விடுதலை
1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிப்பட்டதிலிருந்து ‘அறிந்ததினின்றும் விடுதலை’ கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறத…
மானுடத்தின் தேடல்கள்
மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா? உண்மையான தியானம் என்றால் என்ன? இன்றைய சமூகத்தில் மதத்தின் முக்கியத்துவம் என்ன? கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கைய…
விடுதலை துவக்கமும் முடிவும்
இங்கே தனிப்பட்டவருடையதும், சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனதிப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவகள், வறுமை, உறவின்மை…
கல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும்
நம் வாழ்க்கையின் முக்கியத்துவம் உணர்த்துவதே கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று ஆசிரியரின் சிந்தனையை வலியுறுத்தி கூறும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது. ஒழுங்குமுறை, அத…
ஒரே ஒரு புரட்சி
திரு.ஜே. கிருஷ்ணமூர்த்தி பல நாடுகளுக்குச் சென்று உரைகள் பல நிகழ்த்தியுள்ளார். அவற்றைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். தனிப்பட்ட முறையிலும், பேட்டிகள் வழியா…
எண்ணிப்பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள்
பிரசித்திப் பெற்ற ஆங்கில சஞ்சிகை ஒன்று, ‘இந்த நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சிறந்த நூறு ஆன்மிக நூல்களில் இது ஒன்று’ என்று இத்தமிழாக்கத்தின் மூல நூலான THINK ON THESE -ஐ சிற…
வன்முறைக்கு அப்பால்
வன்முறைக்கு அப்பால் சாண்டாமோனிகா, ஸாண்டியாகோ, இலண்டன், ப்ராக்வுட் பார்க்,ரோமாபுரி ஆகிய இடங்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் மற்றும் உரையாடல்களின் அதிகாரபூர்வமான தொகுப்பு இந்ந…
இட்லியாக இருங்கள்
திறமை இருந்தும் வெற்றிக் கனியை எட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்பட்டும் வேலை கிடைக்காதது ஏன், உழைப்பிற்கேற்ற…