Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகளவிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் முஸ்லிம்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு பிரச்சினைகள் குறித்து அ.மார்க்ஸ் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கலாச்சார, சமூக பின்புலங்களில் முஸ்லிம்களின் அடையாள அரசியல் குறித்த சிக்கல்களைப் பேசுகிற இந்த நூல் பல்வேறு புள்ளிகளிலிருந்து புதிய உரையாடல்களுக்கான தளங்களைத் திறக்கிறது. கருத்து சுதந்திரத்தை முஸ்லிம்கள் எதிர்கொள்கிற விதம் குறித்த…
Genres
Shelves
More like this
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
சோவியத்துக்குப் பிந்தைய உலகம்
சமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளில் அலை அலையாக எழ…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…
நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 4) ஸ்டான் சாமி - ஒரு நிறுவனப் படுகொலை
அவர் நம் தமிழகத்தில் பிறந்தவர். தமிழர். ஆனால் அவரது கருணை மனம் உலக அளவில் விரிந்திருந்தது. ஒரு வாழ்நாளை எளிய பழங்குடி மக்களுக்காக அந்த மக்களோடு வாழ்ந்தவர். அவரது கடைசி…
அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 2)
நான்கு விரிவான கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு இது இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை அறிவிப்பு, அதை இந்தியாவின் முக்கிய எதிர்க் கட்சிகள் எதிர்கொண்ட விதங்கள், இரகசியம…
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்
23 ஆண்டுகளுக்கு முன்பு அ.மார்க்ஸ் எழுதி, வெளிவந்து பெரும் கவன ஈர்ப்பை பெற்ற இந்த நூலை நிலவொளி பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்துள்ளார்கள். முஸ்லிம்கள் குறித்த தவறான சித்தரிப்ப…
அதே வினாடி
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…