அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அரும் பணிகளும் அரிய சாதனைகளும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அரும் பணிகளும் அரிய சாதனைகளும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வள்ளல் அண்ணாமலையார் நடராஜப் பெருமானின் கருணையையும் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியையும் நாளும் சிந்திருத்தந்தவர். ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் அவருடைய வாழ்க்கைமுறை. வாழ்வில் உயரத் துடிப்பவர்களுக்கு அண்ணாமலையரசர் ஒரு முன் மாதிரி. ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவியதன் மூலம் அந்தக் கல்வி வள்ளல் உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார்.

Shelves
சி.எஸ்.தேவநாதன் மாணவருக்காக book

More like this


தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள்

தந்தையின் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் அருண் இல்லை. அப்பா, ஒரு நிமிடம்தானே இவ்வளவு பெரிதுபடுத்துகிறீர்களே. எனக்கு ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை என்றான். அதற்குள் அரு…

மனமெல்லாம் மகிழ்ச்சி

முதல் பரிசு முதல் பேணா முதல் காதல் முதல் முத்தம் இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.…

உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதைகள்

கெளதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்கள்தான். ''கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை. நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் க…

பயம் தவிர்ப்போம்

என்ன நடக்குமோ என்கிற பதற்றமே பயம். பயம் எப்போதும் எதிர்பாலம் குறித்ததாகவே இருக்கிறது.அடுத்தநொடியில் நமக்க் ஏதேனும் நேருமோ என்கிற அச்சம் நம் உடல் முழுவதும் பரவி பலவிதமான …

இந்தியா 2020 சிறுவர்களுக்கு

2020-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ, ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. அது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்கும் கூட அல்ல. …

நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1

Author: மதி

தினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெ…

மாணவர்களுக்கு நேர மேலாண்மை

நேரம்! என்பது நம் அனைவருக்கும் பொதுவான விஷயம். இன்றைய பரபரப்பான உலகில் இளைஞர் களின் நேரம் மிகமிக விலை மதிப்பற்றது. உங்களது ஒவ்வொரு நொடியும் பயனுள்ள வழியில் செலவிடப்பட…

பெருந்தன்மை பேணுவோம்

அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல . மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்…

விளையாட்டு விஞ்ஞானம்

நியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன்? அன்றாட வாழ்க்கையி…