Select a cover image
Searching for images...
Saving cover image...
ஞானப் பறவைகளின் தெய்வீக மொழிகள் (வேதாந்த ரகசிய வரிசை - 8)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
நம் உபநிஷத்தில் தைத்ரியப் பறவையைப் பற்றி ஒரு விளக்கம் தரப்பட்டிருக்கிறது. அது கரடு முரடான உணவை இயற்கையிலிருந்து எடுத்து சாப்பிட்டுப் பார்த்து தன் வாய்க்குள் வைத்துப் பக்குவப்படுத்தி தன் குஞ்சுகள் எளிதில் சாப்பிடுவதற்கு இலகுவாகவும் ஜீரணிக்கிற மாதிரியும் கொடுக்குமாம். அதுபோல பல ஆன்மீக ஆன்றோர்களும் சான்றோர்களும் தந்த எத்தனையோ தியானங்களை வாழ்வியலை ஞானத்தினை இந்த பிரபஞ்சத்திலிருந்து எடுத்து ஆன்மீகப் ப…
Genres
Shelves
More like this
அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் மகான்கள் - மகரிஷிகள்
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்ல…
மீண்டும் ஜென் கதைகள்
ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …
சித்தர்கள் பலர் வாழும் சிறந்த மலை பர்வதமலை
ஒரு நாட்டிற்கு இயற்கை எழிலும்,அரணுமாய் அமைந்திருப்பது மலையே .நிலத்தோற்றத்தில் முதலில் தோன்றியது மலை. மனித வாழ்க்கையின் தொடக்கம் மலை. பர்வதம் என்றால் மலை என்று பொருள் .பர்வ…
தங்க முடிச்சு
இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன்…
பிறவா நிலை அடைவது எப்படி? (வேதாந்த ரகசிய வரிசை - 31)
உறக்கம் ,உணவு,கலவி,போதை,இலக்கியம்,கவிதை,அறிவியல்,உயிர் நேயம்,ஆன்மீகம்,தேடல்,முயற்சி,இறைநிலை என்ற 12 படிகளில் பல ஆன்மாக்கள் ஏதோ ஒன்றில் சிக்கி மேலும் கீழும் செல்கின்றன. ப…
ஒரு நடுப்பகல் மரணம்
'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …
கிருஷ்ணவேணி
பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…
சொர்க்கம் நரகம் உண்மையா? (வேதாந்த ரகசிய வரிசை - 23)
சொர்க்கத்தை நம்புவதில் கெடுதல் ஒன்றுமில்லை. ஆனால் நரகம் இருக்கிறது என்று நம்புபவர்கள் வக்கிரப் புத்திக் கொண்டவர்கள். ஒன்றுமில்லாமையிலிருந்து ஒரு உயிரை அதைக் கேட்க்காமலே படைத்த…
நகரம்
பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…
தமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
புதுவைச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகளும் அடங்கியது. அறிந்த, அறியாத 700 சித்தர்களி்ன் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
சித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் (HB)
சித்தர்கள் என்றாலே சித்துகள் செய்பவர்கள் என்றுதான் அறியப்பட்டிருக்கிறது. ஆம்; சித்துகள் பலவும் செய்தார்கள்; அதே சமயம் மக்கள் நல்வாழ்வுக்காகவும் பல சாதனைகள் செய்தார்கள் என்பதும் உண்ம…