Select a cover image
Searching for images...
Saving cover image...
குறுந்தொகையில் உள்ள தமிழர்களின் பண்பாட்டை ஒழுக்கத்தை, வாழ்க்கை நெறியை, மனிதநேயத்தை, மலர்களின் பாசத்தை, விலங்கபிமானத்தை படம்பிடித்துக் காட்டி உள்ளார். பல்வேறு கோணங்களில் குறுந்தொகையை ஆய்வு செய்துள்ளார். இந்த நூல் பன்முக நோக்கில் குறுந்தொகை, பேரா.இரா.மோகன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Genres
Shelves
More like this
பாரதி வழி
1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவி…
விழிப்புணர்வு சிந்தனைகள்
புதுக்கவிதை,நகைச்சுவை,சங்க இலக்கியக் கூறுகள் உள்ளிட்ட தொகுப்புகளில் கீழ் எழுதப்பட்ட சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பே விழிப்புணர்வுச் சிந்தனைகள் என்னும் இந்நூல். மேலும், இவ…
பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன்
உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதும…
நில்லுங்கள் ராஜாவே
"நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இ…
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)
தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.
இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)
இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…
ஜீவாவின் புதுமைப்பெண்
மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…