அறிவிப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அறிவிப்பு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இவரது எழுத்துகளில் நாம் திருப்பூரின் பனியன் தொழிற்சாலைகளின் ராட்சத சப்தங்களையும் அதற்குள் சிக்கித் தவிக்கும் சாதாரண மனிதர்களையும் நொய்யலில் கரைதொட்டு ஓடும் சாயங்களையும், அச்சாயத்திரைகளில் மிதக்கும் தனவான்களையும் அறிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் வெளிநாட்டுப் பயணங்களையும், அங்கு கண்ட புதிய மண்ணையும், அதில் வாழும் அல்லது வாடும் ஈழத்தமிழர்களின் அவலங்களையும் கதைகளாக்கியுள்ளார். எல்லாவற்றிலும் நிஜம் ந…

Interested in this book? Check Price on Amazon
Tags
சரித்திரம் சிந்தனைக்கதைகள் பொக்கிஷம் கருத்து கற்பனைகள்
Shelves
நாவல் book சுப்ரபாரதிமணியன்

More like this


மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

Check Price

மாதொருபாகன்

Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…

Check Price

தறிநாடா

தறிநாடா’ அண்மையில் வெளிவந்த நாவல் (ஆகஸ்டு, 2013) என்றாலும் அது 1970களிலிருந்த திருப்பூர் நகரத்தின் நெசவாளர் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. கைத்தறிகளும் விசைத்தறிகளும் அ…

Check Price

வெற்றி வேண்டுமெனில்

நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…

Check Price

முறிவு

நவீன முதலாளித்துவம் பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது. சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வர அவர்களுக்குத் தளம் இயல்பாகக் கிடைக்கிறதா என்றால் ச…

Check Price

1098

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவுசெய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098தான் இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது. பெண் என்றாலே, அவள் குழந்தையாக இருந்தாலும், சிறுமியாக இ…

Check Price

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

Check Price