Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 240
- Publisher
- விஜயா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788184462470
உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அந்த ஆசையின் விளைவாக அவர்கள் நமது நிலைக்கு இறங்கி வந்து அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளை பாடல்களாக, இலக்கியங்களாக எழுதி வைத்துச் சென்றனர். சித்தர்கள் சொன்ன வழிகளை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக…
Genres
Shelves
More like this
அதிசய சித்தர் போகர்
அற்பத்தனமான கண்கட்டு மாயங்களைச் செய்து மக்களை மயக்கும் செப்படி வித்தைக்காரர்கள் அல்லர் சித்தர்கள், அவர்கள் வாழ்வின் உன்னதத்தை அடைந்தவர்கள். முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். எல்லா எல்லைகள…
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
'சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்' என்னும் இந்நூலின் கண் ஆழ்மன உடன்படிக்கை முதலாக அரிய இனம் மனிதன் ஈறாகப் 17 துணை தலைப்புகளின் கீழ் பல வியக்கத்தக்க செய்திகளை தெள்ளிதின் வி…
திருமூலரின் அட்டமா சித்திகள்
அட்டமா சித்திகள் தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார். அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள்
மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)
உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, …
12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்
ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்கள…
சித்தர் தரிசனம்
சித்தர் தரிசனம் என்னும் இந்நூல் தமிழ் இலக்கிய வரலால புதிய திருப்புமுனையை உண்டாக்கும் நூல் என்றால் அது மிகையில்லை, சேக்கிழாரின் பெரிய புராணத்திற்குப்பின், இச்சமுதாயத்து வாழ்…
சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்
2500 ஆண்டுகளுக்குன் முற்பட்ட கன்பூசியசின் சீனதத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியது இந்நூள். மனித உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர் கன்பூசியஸ். கணவன்_மனைவி, தந்தை_மகன், அண்ணன்_தம்பி, அ…
27 இந்திய சித்தர்கள்
சித்தர்கள் - ஒரு பார்வை! 'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடைய…
பாரதிதாசன்
சந்தேகமில்லாமல் ஒரு புரட்சியாளர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தைத் தனது கவிதைகள் மூலம் எழுப்பி, விழிப்பூட்டினார் பாரதிதாசன். தமிழை ஒரு மொழியாக அல்ல, வலிமையான…
சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்
அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய …