Select a cover image
Searching for images...
Saving cover image...
எந்த ஓர் இயக்கம் அல்லது கட்சியாக இருந்தாலும், அதற்கென்று ஒரு சமூக அரசியல், பொருளாதாரம் கொள்கை இருக்க வேண்டும் என்பதோடு, ஒரு தத்துவ கொள்கையும் இருந்தாக வேண்டும். 'திராவிட இயக்கம் அப்படி ஒரு வலிமையான தத்துவக் கொள்மையைக் கொண்ட இயக்கம், அந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே கட்டப்பட்ட இயக்கம் என்று கூடச் சொல்லலாம். திராவிட இயக்கம், அதன் சிந்தனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தாங்கி ஏராளமான புத்தகங்கள் வந்துகொண்…
Genres
Shelves
More like this
குடும்பமும் அரசியலும்
இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கும் காலக்கட்டம் இது. அவர்களுக்கு அரசியலை அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்துப் போதித்து வழிநடத்திச் செல்ல சுப.வீரபாண்டியனைப் போ…
காற்றைக் கைது செய்து
பல்வேறு ஊர்கள், பல்வேறு மேடைகள், பல்வேறு தலைப்புகளில் திரு.சுப.வீர பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு விதத்தில் இது அவரின் இலக்கிய முகம்! பொழிவுகள் …
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 1)
இயந்திரமயமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று. எனினும் சமூக வலைத்தளங்களின் வழி,…
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 2)
இயந்திரமயமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று. எனினும் சமூக வலைத்தளங்களின் வழி,…
அணுகுண்டின் அரசியல் வரலாறு
நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்…
நாங்கள் திராவிடக் கூட்டம்
திராவிடம் என்பது வெறுமனே ஒரு சொல் அன்று. ஒரு நூற்றாண்டின் வரலாற்றைத் தன்னுள் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கும் பேரகராதி. எல்லாச் சொற்களுக்கும் அகராதியில் பொருள் தேட முடியா…
மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
" அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து - வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச்…
திராவிடம் வளர்த்த தமிழ்
திராவிட இயக்கம் தோன்றிய நாள்தொட்டே, அதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இன்று அவை மீண்டும் சமூக, அரசியல் அரங்குகளில் கேட்கத் தொடங்கியுள்ளன. திராவிடம்தான் தமி…
ஆண்டாள் அருளிய திருப்பாவை
ஆண்டாள்நாச்சியார்,கண்ணன் மீதான தீராக் காதலுடன் மார்கழி மாதம் நோன்பு நோற்ற 30 பாடல்களுமே ருசிகரமானவைதான். மனத்தை லயத்தில் ஆழ்த்தி வசீகரிப்பவைதான். திருப்பாவையின் பக்தியையு…
இடைவேளை
நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ‘இடைவேளை’ கட்டுரையை எழுதுகிறேன். இடையிடையே ‘திண்ணை’யில் எழுத நினத்தாலும், எழுத முடியாமல் போனதற்கு இடுப்பொடிந்து போகும் இடையறாத வேலைப்ப…