மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும்

Maatin Noigalum Maruthuva Muraigalum

உழவுத் தொழிலில் உற்ற தோழனாகவும், விவசாய்களின் ஏடிஎம் ஆகவும் விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள், நோய்கள் முலம் அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யும் உதவியே முதலுதவி ஆகும்.காயங்கள் - கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை ச…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book டாக்டர் எஸ். சுவாமிநாதன் விவசாயம்

More like this


விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி!

‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த நூல்! பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, …

Check Price

கறவை மாடு வளர்ப்பு

தாய்ப்பாலுக்கு எளிதில் செரிக்கக்கூடியதும் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கக்கூடியதுமான சிறப்புத் தன்மையினைப் பெற்றிருப்பது மாட்டுப்பால். இந்தப் பாலை நமக்கு வழங்கும் மாட்டினம் க…

Check Price

வாழ்க மரம் வளர்க பணம்

மரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொட…

Check Price

பண்ணைக் கருவிகள்

காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசா…

Check Price

மானாவாரியிலும் மகத்தான லாபம்

நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்!’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்…

Check Price

பஞ்சகவ்யா

இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்…

Check Price

செந்நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி. காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்த…

Check Price

உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி?

உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி? என்ற தொழில் நுட்ப தமிழ் நூல். பால் உற்பத்தியைப் பெருக்குவது குறித்துத் தெளிவாக பல கருத்துக்களைத் தெரிவிக்கிறது. கலப்பினப் பசுக்களின்…

Check Price

களை எடு

'அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட …

Check Price

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி

விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கு…

Check Price

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்!

மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர்…

Check Price