சமத்துவபுரம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சமத்துவபுரம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சாதி எதிர்ப்புப் போரின் முக்கியமான ஓர் அம்சமாக, சொந்த சாதிக்குத் துரோகம் செய்வது பற்றி இன்று நாம் உரையாடல் நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், தான் பிறந்த பார்ப்பன சமூகத்தின் போலிகளை நூற்றாண்டுக்கு முன்னரே, இன்ன மட்டும் என்றில்லாமல் தன் கதைகளில் பகடி செய்த அ.மாதவய்யா, தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முதல் மூவர்' என அழைக்கப்படுவோரில் (வ.வே.சு.அய்யர், அ.மாதவய்யா, பாரதி) முக்கியமானவர். இந்த மூவருமே 1926-ம் …

Interested in this book? Check Price on Amazon
Shelves
சுகுமாரன் கதைகள் book

More like this


அறம்-2

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

Check Price

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…

Check Price

கிருஷ்ணா கிருஷ்ணா!

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…

Check Price

அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

Check Price

ஒரு நதியின் கதை

உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…

Check Price

உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

Check Price

ஓஷோவின் குட்டிக் கதைகள்

ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.

Check Price

நம்பிக்கை இல்லம்

சிறுவர் உள்ளங்களில் நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சுகுமாரன் அவர்கள் “நம்பிக்கை இல்லம்” என்னும் சிறுவர் நாவலை எழுதியுள்ளார். சிறுவர்களின் தவ…

Check Price

நகரம்

பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…

Check Price

கிருஷ்ணவேணி

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…

Check Price