காலடியில் ஓர் உலகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காலடியில் ஓர் உலகம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்தியாவின் மேற்குப்பகுதிகளிலும் மஹராஷ்டரத்திலும் காணாபத்யம் மிகவும் ஆழமாக வேறூன்றியுள்ளது. லோகமான்யதிலகரின் பிரசாரத்தால் கணபதி வழிபாடு காணாபத்யத்தை அதிகப்படுத்தி மக்களிடத்தில் கணபதி வழிபாட்டின் உணர்வினை மீண்டும் வெளிக்கொணரப்பட்டது. பூனாவினைச் சுற்றிலும் கணபதி வழிபாட்டின் முக்கிய தலங்கள் உள்ளன. பக்தர்கட்கு இந்த எட்டு தலங்களின் தரிசனம் என்பது வாழ்வின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.

Shelves
book கவிதைகள் சுப்ர. பாலன்

More like this


விண்ணில் சுழலும் விந்தைகள்

எதிர்வரும் 31ஆம் திகதி முழு பௌர்ணமி தினத்தன்று வானில் தோன்றும் நிலாவை Super blood moon என நாசா நிறுவனம் அடையாளப்படுத்தியுள்ளது. அன்றையதினம் உலகளாவிய ரீதியில் உள்ள …

தாவோதேஜிங் லாவோட்சு

பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பைபிளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தாவோ தே ஜிங், சீன மொழியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோ ட்சு என்பவர…

பெய்யெனப் பெய்யும் மழை

வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கை…

வாய்க்கால் மீன்கள்

கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…

வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…

கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்

சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…

கிருஷ்ண பக்தன்

கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா, பூரண அதிகாரத்தை ஏற்பது நல்லதா, கிருஷ்ண பக்தன் அதிபரானால் மற்ற மதங்களுக்கு அனுமதி உண்டா முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதரும் அவரது சீடர்களும் இங்…

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

உலகம் என்பது

வாழ்க்கையின் நளினங்களை மட்டும் அப்படியே உணர்ந்து உள்வாங்கி எழுதுகிறேன். எனவே பரபரப்பான எழுத்தாளன் என்று என்னால் முகம் காட்ட முடியவில்லை. நளினங்களை மட்டும் நினைத்துப் பார்த்தா…

கண் மையால் எழுதிய கவிதைகள்

உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…