Select a cover image
Searching for images...
Saving cover image...
புதிய ஒளி நாடக நூலில் ஐந்து நாடகங்கள் உள்ளன. நாடகக் கலைஞர் நண்பர் பேராசிரியர் கி.பார்த்திபராஜா எழுதியுள்ள இவை சிரிப்பு உருவாக்கவும் பொழுது போக்கிற்காகவும் போடப்பட்டு வரும் நாடகங்களிருந்து வேறுபட்டுள்ளவை. இன்றைய சமூகத்திற்கும் நாளைய உலகுக்கும் முன் வைக்க வேண்டிய பல உயரிய தேவையான சிந்தனைகளை இந்நாடகப் பிரதிகளை வாசிப்போர் உணர்ந்தறிய வாய்ப்பினை நாடக ஆசிரியர் கி. பார்த்திபராஜா ஏற்படுத்தியுள்ளார்.
Genres
Shelves
More like this
குழந்தசாமி
1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறி…
நல்லவை எல்லாம் நல்லனவாகவே முடியும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)
No description added
சாகாத இலக்கியங்களின் சரித்திரங்கள்
நாளெல்லாம் உழைத்திடும் மக்கள், உடல் அலுப்பினைத் தீர்க்கவும், உள்ளத்தில் உலகைப் பொங்கிடவும், களைப்பினை நீக்கி, களப்பினை உண்டாக்கிட ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அ…
இது ஆம்பளைங்க சமாச்சாரம்
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதல…