Select a cover image
Searching for images...
Saving cover image...
அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இடீலி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து, 'மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்' என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள். நொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்கொண்டிருந்த அப்புசாமிக்கு, இடீலி யைப் பார்த்ததும்…
More like this
நள்ளிரவு வானவில்
"போட்டோவைப் பார்க்கும்போதே தெரியுதே! சரியா பத்து மணிக்கு வந்துடறோம்." "வாங்க... வாங்க!" - வாயெல்லாம் பல்லாய் சிரித்து தன்னுடைய செல்போனை அணைத்தவாறு சந்திரசூடன் நிமிர, எ…
பூவில் செய்த ஆயுதம்
ராஜேஷ் குமார் ஒரு மிகச் சிறந்த தமிழ் நாவல் எழுத்தாளர், அவரது குற்றம், துப்பறியும் மற்றும் அறிவியல் புனைகதை கதைகளுக்கு மிகவும் பிரபலமானவர். 1968 ஆம் ஆண்டு கல்கண்டு இதழில்…
கூடுகள்
குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.…
தென்றலே என்னைத் தொட்டுவிடு!
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாய…
சலசலக்கும் மணியோசை
விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பி விட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது. அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குர…
மின்னல் அதனின் மகனோ
பகல் முழுவதும் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடு தேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலை கதி…
தேன் தெளிக்கும் தென்றலாய்
அதிகாலை நேரத்தில் மிதமான சில்லென்ற காற்று வீசும் திசைக்கேற்ப வீட்டை சுற்றி இருந்த மரங்களும் செடி கொடிகளும் நர்த்தனம் ஆடி தங்களின் சுகந்தத்தை சுற்றியுள்ள இடங்களுள் வாசனைகளா…