Select a cover image
Searching for images...
Saving cover image...
ஓர் அறிவியல் மேதை பொறியியல் துறையில் ஏதாவது சிக்கல்களா எங்கே விஸ்வேஸ்வேரய்யா என்று ஓர் இந்திய எஞ்சினியரை ஆங்கிலேயர்கள் தேடுமளவுக்கு புகழ் பெற்ற ஒரு புத்தி கூர்மையாளராக விளங்கியவர்! பொறியியல் பணிகள் எதுவானாலும் அவற்றைப் பொறுப்போடும் விருப்போடும் செய்யவல்ல திறமை படைத்தவர் விஸ்வேஸ்வரய்யா! ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலம் ஆனால், அவர்கள் இந்தியர்களுடைய ஆற்றலையும், அறிவையும் கண்டு மதிப்பளிக்கா…
More like this
ஜீவா என்றொரு மானுடன்
ஜீவா அரசியலில் தூய்மையைக் கடைபிடித்தார். தொழிலாளர்களின் உரிமைக்காக, விடுதலைக்காக கடைசிவரை பாடுபட்டார். தமிழை பாரதியை, கம்பனை அவரைப்போல் போற்றி பரப்பியவர்கள் கிடையாத…
எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸஃ ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறத…
சீர்திருத்தச் செம்மல் இராஜாராம் மோகன் ராய்
சீர்திருத்தச் செம்மல் இராமானுஜ
இந்திரா
நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினர…
விவேகாநந்தர் பேசுகிறார்
ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உலகிற்கு தன் செய்தியை எடுத்துச் செல்வதற்கான ஒரு வழியாகக் கருதியதால், அவர் மீது மிகவும் வித்தியாசமான பற்று இருந்தது. ராமகிருஷ்ணர் தன்னால் அதைச்…
தத்துவ மேதை அரிஸ்டாட்டில்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
தமிழ்க்கடலும், சுதந்திரப் போராட்ட வீரருமான திருச்சி வழக்குரைஞர் திரு. ந. ஹாயாஸ்யம் அவர்களின் மூன்றாவது புதல்வி திருமதி. கமலா பத்மகிரீஸ்வரன். தமிழில் சிறந்த கவிதைகளும்,…
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அட…
திருவருள் ஓங்கும் திவ்விய ஸ்தலங்கள்
திருத்தலங்கள் தரிசனம் நம் உடலின் பஞ்சபூதங்களை நன்கு இயக்கும் சக்திமிக்கவை. வழிபாட்டு முறைகளில் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதே சிறந்தது. நாம் அமைதியான வாழ்வைப் பெறுவதற்காக…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
பிரபாகரன்: ஒரு வாழ்க்கை
பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு …
கடல் கொள்ளையர் வரலாறு
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை. ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து …