Select a cover image
Searching for images...
Saving cover image...
பழமைப் போக்குகள் மெல்ல மெல்ல மாறி .புதுமை நோக்குகள் மலரும் கால கட்டம்இது .ஆனால் பழமை என்று ஓரேயடியாக எல்லாவற்ஐயும் தள்ளிவிடவும் முடியாது .புதுமைஎன்பதற்காக அனைத்தும் வரவேற்றுவிடவம் கூடாது பழமையோ புதுமையோ.அதன் கண்ணோட்டத்தில் மனிதாபிமானம் இருத்தல் வேண்டும்
Genres
Shelves
More like this
ரங்கூன் பெரியப்பா
அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…
சின்ன வயதினிலே
சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல்,…
சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - VIII)
சியாமா ....ரெடி அதுவரை சாதுவாக வாரந்தாவில் சுவரை நோக்கிக்கொண்டு நின்றிருந்த சியாமா.மீராவின் குரல் கேட்டதும் ஓரே பாய்ச்சலாகப் பாய்ந்து.தோட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் …
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…
ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
தூண்டில் கதைகள்
இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 3) மேற்கிந்திய மொழிகள்
‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' எனும் இந்த ‘தவத்தில்' பதினாறு வருடங்கள் சிவசங்கரி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியர்களை இதர இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி, …