Select a cover image
Searching for images...
Saving cover image...
“நீங்க உங்க பொண்ணைக் கொஞ்சற மாதிரி, நான் என் பசங்களைக் கொஞ்சறேன்.” அவள் சொல்ல, அவன் வாய்விட்டே சிரித்தான். “நீ இதை விடவே மாட்டியா? அவ எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் ஸ்பெஷல்தான், ஆனா நீ.... என்னோட வாழ்க்கை ...” அவன் நெகிழ்ந்து உரைக்க, அவன்மேல் அப்படியே படுத்துக் கொண்டாள். “அது எனக்குத் தெரியும்." சொன்னவளது வார்த்தைகளில் இருந்தது முழு உண்மை மட்டுமே. அவர்களது வாழ்க்கையில் இன்னும் பல வெற்றிகளைக் கண்டு, வாழ…
Genres
Shelves
More like this
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
என் கண்மணித்தாமரை
உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…
அகலாதே உன் நினைவு...!
அவனுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அவளே செய்தாள். ஆனால் அவனிடம் மனம் விட்டுப் பேச முடியாதது பெரும் பாரமாக மனதை அழுத்தியது. தீனாவும் அவளிடம் எப்பொழுது, எப்படிப் பே…
மாதொருபாகன்
Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…
இரும்பு குதிரைகள்
இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…
மகரந்தப் பூக்கள்...!
தன் காதலனது ஆத்மாவுக்குச் சந்தோஷம் அளிக்கும் ஒரு விஷயத்தைச் செய்துவிட்டோம் எனப் பூரித்துப் போனாள். மகளை நீலனோடு அனுப்பியிருந்தால், உயிருடன் இருந்திருப்பாளே என்ற ஏக்கம் அவளை…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
ஒரு சிறு இசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் வா…