நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இப்போது நீங்கள் நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள் என்னும் நூலின் உள்ளே நுழைந்து விட்டீர்கள் அதற்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு உங்களைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்கின்றேன். வருக, வருக, வருகவே! இந்த நூலில் சிறியதும் பெரியதுமாக மொத்தமாக 35 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. இவற்றுள் பல பத்திரிகைகளில் வெளியானவை. வெளியிட்ட பத்திரிகைகளுக்கு எனது இனி…

Shelves
சிறுகதைகள் book டி.என்.இமாஜான்

More like this


உயிர் மெய்

ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம்…

ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு

அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்.

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.

தமிழருவி மணியன் சிறுகதைகள்

சிறுகதையில் ஒரு ரஸந்தான் நரம்புபோல ஊடுருவி ஓடவேண்டும். கதையைப் படித்து முடித்துவிட்டால், ஒரு பாவந்தான் மனத்தில் நிற்கவேண்டும். கதை ஓர் ஒருமை எண்ணத்திலோ, நிகழ்ச்சியிலோ .ந…

சோற்றுக் கணக்கு

காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…

எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

புன்னகை மன்னன் பராக்! பராக்!

43 - ஆவது நூலாக வெளிவந்துள்ள இந்த 'புன்னகை மன்னன் பராக் பராக்' முற்றிலும், மன்னர்களைப் பற்றியச் சிரிப்புகளே ஆகும். ராஜா, ராணி, மந்திரி, புலவர், சேவகன், படைவீரர்கள் மற்று…

படித்தாலே சிரிப்புத்தான் !

தினமும் நகைச்சுவைக்கென்று கொஞ்ச நேரமாவது ஒதுக்குங்கள். அது உங்களின் மனதுக்கும் உடலுக்கும் ரொம்பவும் நல்லது. படித்தாலே சிரிப்புத்தான் என்னும் இந்த நூலை மட்டுமல்ல இதுபோன்ற பல்வ…