Select a cover image
Searching for images...
Saving cover image...
தன் காதலனது ஆத்மாவுக்குச் சந்தோஷம் அளிக்கும் ஒரு விஷயத்தைச் செய்துவிட்டோம் எனப் பூரித்துப் போனாள். மகளை நீலனோடு அனுப்பியிருந்தால், உயிருடன் இருந்திருப்பாளே என்ற ஏக்கம் அவளைப் பெற்றோரை அரித்தது. ஆனால் காலம் கடந்த ஞானத்தால் யாருக்கு என்ன பயன் எனத் தங்களையே தேற்றிக்கொள்ள முயன்றார்கள். அதே நேரம்... நீலன் துவங்கி வைத்த ஒவ்வொரு நல்ல விஷயமும், அங்கே இருந்த ஒவ்வொரு மக்களின் மனத்தில் உறைந்து போய்க் கிடந்த…
Genres
Shelves
More like this
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…
என் நேச அசுரா...! (பாகம் - 1)
“நீங்க உங்க பொண்ணைக் கொஞ்சற மாதிரி, நான் என் பசங்களைக் கொஞ்சறேன்.” அவள் சொல்ல, அவன் வாய்விட்டே சிரித்தான். “நீ இதை விடவே மாட்டியா? அவ எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் ஸ்பெஷல்தான், ஆ…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…