Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆரூட ராசியிலிருந்து சூரியன் நின்ற ராசிவரை எண்ணி. அத்தொகையைக் கொண்டும், உதயராசியிலிருந்து எண்ணிக் கண்டராசியைக் கொண்டும் பலன் சொல்ல வேண்டும். லக்கினம் தொட்டு, லக்கினாதிபதி நின்ற ராசிவரை எண்ணினதொகையை ஒற்றை, இரட்டை என்று எண்ணிவர, ஒற்றையானால் உத்தமம், இரட்டையானால் மத்திமம்.
Genres
Shelves
More like this
குமாரசுவாமியம் மூலமும் உரையும்
குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…
சகுனங்கள் தரும் பலன்கள்
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்' என்கிறது திருக்குறள். எனவே நாம் பயணம் மேற்கொள்ளும் பொழுது பயணத்தின் வெற்றியைக் குறித்துக் கவலைப்படுவது இயற்கையாகும்.…
வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்
வீடுகட்ட நாம் மனை இடத்தை தேர்ந்தெடுப்பதிலிருந்து கிரகப்பிரவேசம் செய்யும் வரையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், செய்ய வேண்டிய சடங்குகள் பற்றியும், மற்றும் பாகம் பிரிப்…
வாஸ்து சாஸ்திரம்
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்ல…
உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும்
ஜாதக அமைப்பில் யோகப் பலன்கள் கொண்ட மிகச் சாமான்யமான சிலர் மன்னர்களாக - அதிபர்களாக - நாட்டையே கட்டிக் காக்கும் மாபெரும் வீரர்களாக - தொழிலதிபர்களாக - அரசியலில் பெருந்தலைவ…
நடைமுறை ஜோதிட விளக்கம்
ஜோதிடம் என்பது அரிய பெரிய கலை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஜோதிடத்தைப் பற்றி மிக மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றன. அகத்தியர் ஜோதிட கருத்துக்களை மிக அழகாக எடுத்திய…
சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2025 வரை 25 வருடங்கள் விஷூ வருடம் முதல் விசுவாவசு வருடம் வரை
No description added
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 3
லக்கனாதிபதி ஒரு ஜாதகத்தில் தலைவர் எனவும் அழைக்கப்படுபவர். அவர் பலமானால் தான் வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளைப் அனுபவிக்க ஆயுளையும் உடல் நலத்தையும் பெற்வார்கள்.இல்லை எனில் அனைத்…
சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை
நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தி லும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக் காட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே திருக்கணி…
பழம்பெரும் ஜோதிட நூல் பிருகத் ஜாதகம் என்னும் மங்களேஸ்வரியம் (மேம்படுத்தப்பட்ட தொகுதி)
நமக்குக் கிடைத்திருக்கும் ஜோதிட நூல்களில், மிக மிகப் பழமையானவை என்று சொல்லத்தக்கவை, சர்வார்த்த சிந்தாமணி, ஜோதிட அலங்காரம், பிருகத் ஜாதகம் எனப்படும் மங்களேசுவரியம் ஆகியவைய…