உலக சினிமா வரலாறு (பாகம் 2)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உலக சினிமா வரலாறு (பாகம் 2)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

1929 –முதல் 1972 வரை உல்க சினிமாவின் போக்கில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள், பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலிய சினிமாக்களின் புதிய அலை இயக்குனர்களால் சினிமாவுக்குள் உண்டான புதிய எழுச்சி, ஜான் போர்ட், ஹிட்ச்காக், சத்யஜித்ரே, அகிராகுரசேவா, இங்மர்பெர்க்மன், பெலினி போன்ற உலக சினிமாவை பாதித்த ஆளுமைகளின் வரலாறு, அவர்கள் படங்கள் குறித்த ஆயுவுகளை உலக வரலாற்றின் பின்புலத்துடன் அலசும் அரிய நூல்.

Shelves
வரலாறு book அஜயன் பாலா

More like this


மதுரை சுல்தான்கள்

தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் யார் என்று கேட்டால் சேரர், சோழர், பாண்டியர்கள், பல்லவர்கள் என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும். இவர்களது வம்சமெல்லாம் முடிவுக்கு…

வந்தார்கள்... வென்றார்கள்!

ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்…

எனது இந்தியா

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்

'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், ம…

தமிழ் சினிமா வரலாறு (பாகம் 1) 1916-1947

தமிழ் திரைப்படம் குறித்த ஆதாரப்பூா்வமான முறைப்படுத்தப்பட்ட வரலாறு இல்லாத நிலையில், அக்குறையைத் தீா்க்கும் வகையில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1916-ஆம் ஆண்டு முதல் …

பாண்டியர் வரலாறு

உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பல வகையாலும் ஆய்ந்து. உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லாரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். …

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொ…

கோவில்-நிலம்-சாதி

அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும்…

நாயகன் சே குவாரா

அர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளிய…