அடிமைப்பெண்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அடிமைப்பெண்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பெண்ணை இந்தச் சமூகம் எப்படி அடிமைப்படுத்தியது, பெண்களை உரிமையற்ற - உணவர்வற்ற-கல்வியற்றவளாக எப்படி மாற்றியது என்பதை விவரிக்கிறது அறிவுக்கரசு எழுதிய இந்நூல். சாதியும் வேதமும் சனாதனமும் வெறும் மனிதனை பிறவி அடிப்படையில்எப்படிப் பிரித்தது; பெண்களை எப்படியெல்லாம் ஒடுக்கியது என்பதை வரலாற்று தகவலோடும், இலக்கியத் தரவுகள் மூலமும் விவரித்துள்ளார் இந்நூலாசிரியர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் பெண்கள் வாழ்வில் …

Shelves
கட்டுரைகள் book சு. அறிவுக்கரசு

More like this


பாஞ்சாலி சபதம்

பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…

உலகப் பகுத்தறிவாளர்கள்

உலக பகுத்தறிவாளர்கள் எனும் வரிசையில் இடம்பெறத் தக்கவர்களில் சார்லஸ் பிராட்லா அவர்களைப்பற்றி எழுதத் தொடங்குவதற்குக் காரணமே அவர் பலவகைகளிலும் தந்தை பெரியார் அவர்களைப் போலவே அ…

தேசாந்திரி

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

பாஸ்வேர்டு

வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழைய…

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்

ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…

இருட்டில் திருட்டு ராமன்

நான் எழுதிய சிறியதும் பெரியதுமான கட்டுரைகளின் தொகுப்பு இது. தீயின் குழம்புபோல - எரிமலைக் குழம்புபோலச் சுட்டெரிக்கும் கருத்துகளைக் கொண்டவை. இதிகாசம் எனும் பெருங்கதைகள…

கீதை வழிபாட்டு நூலா?

கீதையில் புதிதாக என்ன இருக்கிறது? திலகர் கூறுவதுபோல உபநிஷத்களில் கூறப்பட்ட கருத்துகளே பாடல் வடிவில் பகவத் கீதையில் இடம் பெற்றுள்ளன. அவைதீகத் தத்துவமாகத் தோற்றம் எடுத்த …

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…

கேள்விக்குறி

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அ…