ஈழம் வந்தவர்களும் வென்றவர்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஈழம் வந்தவர்களும் வென்றவர்களும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும், ‘இன்னும் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார்’ என்று யாராவது எங்கேயாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில், நம்மை உண்மையின் கரம் பற்றவைத்து, ஈராயிரமாண்டு கால ஈழச் சரித்திரத்திற்குள் நம்மை அழைத்துச்செல்கிறார், இந்நூலின் ஆசிரியர் ஜோதி கணேசன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலங்கையில் பரவி இருந்த இனக்குழுக்களின் த…

Shelves
ஈழம் book ஜோதி கணேசன்

More like this


நான் ஶ்ரீலங்கன் இல்லை

ஈழத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரத்தினபுரத்தைச் சேர்ந்த தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞராக அறியப்பட்டவர். அதிகம் பேசப்பட்ட 'நடுகல்' என்ற நாவலை எழுதியவர். ஈழப்போரா…

அரசியல் பேசு

மனிதனைப் போலவே புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும்; “எழுத்தாளனுக்கு அலாதியான நுண்ணியப் பார்வை வேண்டும். மற்றவர்களால் பார்க்க முடியாதவற்…

மக்கள் திலகமும் மாவீரனும்

இதனால் ஆட்சி போனாலும் பரவாயில்லை.பணம் கொடுத்திடுவோம்.அதாவது இந்திய அரசாங்கத்தை மீறி,அரசியல் சட்டத்தை மீறி,அந்நிய நாட்டு உறவுகளுக்குப் பாதகமாக இலங்கையில் போராடுகின்ற வ…

போரும் சமாதானமும்

இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி,…

சமரும் மருத்துவமும்

விடுதலையை நோக்கி விரிந்து செல்லும் எமது போராட்ட வரலாற்றின் அம்சமான போர்க்களப் பதிவுகளை எமது போராளிகளிற் பலர் பதிவுசெய்தும் வெளிப்படுத்தியும் வருகிறார்கள். இது மகிழ்ச்சி…